Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
வாவ் கௌதம் கிராண்ட் மாஸ்டர்னா சும்மாவா?சுரேந்தரையே மன்னிப்பு கேட்க வைச்சிட்டானே.👌👌👌.நந்தா
உயிரோடு தான் இருக்கான்
நன்றிகள் மா. நந்தா இருந்தாத்தானே சுரேந்தர் முயற்சிகளுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். கடைசியில் அவன் ஹீரோ ஆனாலும் வியப்பில்லை ;)😀 நன்றிகள் மா
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
சுரேந்தரின் நட்பு பிரமிப்பா இருக்கு..என்ன ஒரு பாண்டிங் 👌 👌 👌 👌 👌.....சித்து முன்னாடி விரல் நீட்டுனா விட்ருவானா என்ன:cool::cool::cool:...நந்தாவிற்கும் சித்துவிற்கும் இடையில் சஞ்சனா மட்டும் பிராப்ளம் போல தெரிலையே:unsure::unsure:🧐🧐🧐அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங்
அதானே விரல் நீட்டினா அவ்வளவு ஈஸியா விட முடியுமா? நம்மாளு ஆன்டி ஹீரோ ஆச்சே ;) சஞ்சனா மட்டுமே கண்டிப்பா காரணம் இல்லை. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ரசிச்சு ரசிச்சு கருத்து சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
ஹி ஹிஹி thanks mam எங்க கெளதம் grant masterன்னு மறுபடியும் prove பண்ணினதுக்கு.😘😘
இவ்ளோ friend மேல பாசம் வைச்சிருக்க சுரேந்தர் அவன் friend தப்பு பண்ணினா சொல்ல மாட்டானா?🤨🤨
அவன் friend மட்டும் பொண்ண விரும்பினா போதுமா, அவளுக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கனும்ன்னு சொல்ல மாட்டானா?🤨🤨
ப்ச் ஏனோ நந்தாவையும் பிடிக்கல, அவன் friendsயையும் பிடிக்கல.😏😏
Bselva ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அழகழகா கருத்து சொல்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மா. கெளதம் கிராண்ட் மாஸ்டர். கடைசி வரை எல்லாத்தையும் சமாளிக்கப் போறான். சறுக்க மாட்டான். ஆனால்......;););) கடைசியில் உங்களுக்கு சுரேந்தர் கண்டிப்பா பிடிக்கும்.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
என்னவோ கெளதம்க்கு நந்தா மேல கோபம் வர சஞ்சனா மட்டும் இல்லாம வேற காரணமும் இருக்கும்னு தோணுது?
is there a connection with Nantha's mum
yosinga yosinga. bathil viraivil ;)
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
சுவாரஸ்யமாக போகுது.கௌதம் சஞ்சனாவை சீண்டுவது கியூட்.வெடிக்கப் போகுதா?.சஞ்சு கழுத்தில் தாலி கட்டிடுவானா கௌதம்.❤️❤️❤️❤️
 

Devi Srinivasan

Active member
Vannangal Writer
Messages
19
Reaction score
18
Points
43
அருமையான, விறுவிறுப்பான அத்தியாயம். சஞ்சனா தாத்தாவிற்கு கௌதம் பற்றி மட்டும் தெரியுமா? இல்லை கௌதம் மற்றும் நந்தாவின் அம்மா இருவரிடையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத உணர்வினை பற்றியும் அறிவாரா ? ஸ்கூல் பிரெண்ட்ஸ் .. என்றைக்கும் தனி தான். காரண, காரியமின்றி உருவாகும் அந்த நட்பு தொடர்வது என்பது வரமே. செந்தில் குமாருக்கு சஞ்சனா செய்யும் உதவி அவளுக்கு நன்மை சேர்க்குமா? நடக்கப் போகும் நிகழ்வு கௌதமிற்கு சாதாகமாகுமா? தெரிந்து கொள்ள காத்து இருக்கிறேன் வத்சலா :love: :love: 👌 👌
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
நந்தாவின் பரிதாப நிலையும்,கெஞ்சலும் சித்துவிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது எனில் சித்துவின் இழப்பு பெரியதோ...நல்லா ரசிக்கற டா சித் அவன் தவிப்பை...தாத்தா திருமாங்கல்யத்தைக் கொடுத்ததொடு இல்லாமல் திரும்பி வரமுடியுமா என்பது ஏன்..அவரின் கணிப்பு உண்மையாகுமா...செந்தில் சஞ்சனாவின் நட்பு அருமை...சித்து அவனின் எதிர்மறை உள்ளுணர்வை மீறிச் சென்றுள்ளான்...என்ன நடக்கப்போகிறதோ....அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
 

Bselva80

Member
Messages
26
Reaction score
31
Points
13
wow,வழக்கம் போல என் சித்து அவனோட style,love கம்பீரம்ன்னு கலக்கல்😘😘💕💕.
doctor mam தான் deposit இழந்த வேட்பாளர் நிலைல இருக்காங்க எங்க heroவ பார்த்து 😁😁
hope இரண்டு பேரும் safeஆ இருப்பாங்கன்னு🙏🙏.
why மாங்கல்யம்🤔🤔, இரண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கபோகுதா, அப்படின்னா I will be happy அண்ணாச்சி 😉😉
 
Top Bottom