Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

Ruby

Member
Messages
48
Reaction score
45
Points
18
வர்ஷா தப்பு பண்ணிட்டா... இவளின் செயல்கள் அதியனுக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கு.. அதுவும் விஜய் கூட கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டு எப்படி அவனோடு ஒரே அறையில் தங்க நினைச்சா.. நாம ஆயிரம் சொல்லலாம், நட்பு அப்படி இப்படினு ஆனால் சமூகம் ஒன்று இருக்கே, கட்டிக்க போறவன் நினைப்பு ஒன்னு இருக்கே.. அவங்களோட நினைப்பை தப்பு சொல்ல முடியாதே... விஜய் கூட ஒட்ட முடியலை அதையாவது விக்ரம் கிட்ட சொல்லி இருக்கணும்... இல்லை அவன் மேல உணர்வு வந்தபின் ஜோதி கேட்டபோது வந்து சொல்றேன், கொஞ்சம் குழப்பம் என்றாவது சொல்லி இருக்கணும்.. கண்டிப்பா இவளின் விருப்பத்தை அவங்க மதிக்காமல் போக போவது கிடையாது... இந்த இடத்தில் தப்பு வர்ஷா மேல மட்டுமே...

Chain போட்டுவிட சொன்னதுமே கொஞ்சம் நெருடல் தான் எனக்கு... அண்ணன், தம்பி எல்லாம் வேற டா.. இவன் வேற தானே.. நட்பு தான் ஆனால் இவங்களுக்குள் தெளிவு இல்லாத போது அதுவும் எனக்கு இவளோட தப்பா தான் தெரியுது டா(don't mistake me for saying so) சில விசயங்கள் எல்லாம் வெளி ஆட்களிடம் உரிமை கொடுக்க கூடாது, அதெல்லாம் எப்போ நமக்கு எதிராக மாறும் என்று தெரியாது... ஒரு சில விசயங்கள் ஒரு சிலருக்கே உரிமை உண்டு... நட்பாய் இருப்பது வேறு கண்டிப்பா அதை நான் தப்பு சொல்லல, உறுதியான நட்பு எனும் போது தப்பாக தெரியாது.. வெளியில் இருப்போருக்கு, பெரியவர்கள் எல்லாருக்கும் இதை ஏற்று கொள்வது சிரமம்.. நமக்கு புரியும்.. ஆனால் இங்க உறவே உறுதியாய் இல்லாத போது இந்த வர்ஷா சரியா நடந்து இருக்கலாம்... நட்பை பற்றி வீட்டில் சொல்லவும் இல்லை...

நிதின் அண்ட் அதியன் இருவரின் தப்புக்களும் ஒன்று தான்.. இருவரும் இவள் மீது வைத்த காதல் பெருசு தான்(எனக்கு ரொம்ப பிடிச்சது நிதின்) ஆனால் பாருங்க இவளுக்கு அதி மேல விருப்பம் இருப்பதால் அவை மன்னிக்கபடலாம், நிதினின் மேல் விருப்பம் இல்லாததால் அவை நிராகரிக்க பட்டது😱😱😱 விசித்திரமான உலகம்😱😱😱 you r unlucky nithin😢😢😢 வர்ஷா காதல் தெரிந்தால் விஜய் மனநிலை🙄🙄🙄😒😒😒😒 ஆனால் இதில் வற்புறுத்த முடியாதே... எப்படி எங்கு தவறாய் போனது எல்லாம்.. தெரிஞ்சுக்க வெயிட்டிங் டா

விக்ரமன் அவன் தான் என தெரிந்தால் அதியன் என்ன பண்ணுவான்.. சரத் அண்ட் நந்தினி எதுவும் பண்ணுவாங்களா தெரிந்து.. தேவனின் சூழ்ச்சி எதுவும் வருமா

Above mentioned are just my views da
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, வர்ஷா விக்ரம்மிடம் தான் விஜய்யை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று தெரிந்து அதை விஜய்யிடம் கூறி திருமணத்தை நிறுத்தி விடுறான், பரதன் வர்ஷா அதி கூட இருக்கும் புகைப்படம் பார்த்து அவனை பற்றியும் அவன் தவறான நடத்தை பற்றி கூறி விக்ரம், அர்ஜுன், ஜோதி ஆகியவர்களை அவமதித் குடும்பம் என்று சொல்லி எச்சரிகை செய்கிறான் வர்ஷா இதை விக்ரம்மிடம் கூற வேண்டாம் என்று கூறிகிறாள் ஒரு வேலை இதை பற்றி விக்ரம்மிற்கு தெரிந்து இருந்தால் வர்ஷாவின் நிலைமை மாறியிருக்குமோ அவள் உயிர்பு இல்லாமல் இருக்கும் நிலைமை 🤭🤭🤭🌹🌹🌹
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
வர்ஷா விஜய் வேண்டாம் சொல்லிட்டு அதியன் விரும்பி இருக்கிறாள்.விக்ரமன் சூப்பர்.பரதன் சூப்பர்.
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, அரைகுறை அறிவு மட்டும் ஆபத்து இல்லை அரைகுறை புரிதல் கூட ஆபத்து தான் என்பது உண்மை அது வர்ஷா துன்பத்திற்கு உள்ளாகிவிட்டது
 

Mythili.MP

Well-known member
Vannangal Writer
Messages
190
Reaction score
47
Points
93
வர்ஷா தப்பு பண்ணிட்டா... இவளின் செயல்கள் அதியனுக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கு.. அதுவும் விஜய் கூட கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டு எப்படி அவனோடு ஒரே அறையில் தங்க நினைச்சா.. நாம ஆயிரம் சொல்லலாம், நட்பு அப்படி இப்படினு ஆனால் சமூகம் ஒன்று இருக்கே, கட்டிக்க போறவன் நினைப்பு ஒன்னு இருக்கே.. அவங்களோட நினைப்பை தப்பு சொல்ல முடியாதே... விஜய் கூட ஒட்ட முடியலை அதையாவது விக்ரம் கிட்ட சொல்லி இருக்கணும்... இல்லை அவன் மேல உணர்வு வந்தபின் ஜோதி கேட்டபோது வந்து சொல்றேன், கொஞ்சம் குழப்பம் என்றாவது சொல்லி இருக்கணும்.. கண்டிப்பா இவளின் விருப்பத்தை அவங்க மதிக்காமல் போக போவது கிடையாது... இந்த இடத்தில் தப்பு வர்ஷா மேல மட்டுமே...

Chain போட்டுவிட சொன்னதுமே கொஞ்சம் நெருடல் தான் எனக்கு... அண்ணன், தம்பி எல்லாம் வேற டா.. இவன் வேற தானே.. நட்பு தான் ஆனால் இவங்களுக்குள் தெளிவு இல்லாத போது அதுவும் எனக்கு இவளோட தப்பா தான் தெரியுது டா(don't mistake me for saying so) சில விசயங்கள் எல்லாம் வெளி ஆட்களிடம் உரிமை கொடுக்க கூடாது, அதெல்லாம் எப்போ நமக்கு எதிராக மாறும் என்று தெரியாது... ஒரு சில விசயங்கள் ஒரு சிலருக்கே உரிமை உண்டு... நட்பாய் இருப்பது வேறு கண்டிப்பா அதை நான் தப்பு சொல்லல, உறுதியான நட்பு எனும் போது தப்பாக தெரியாது.. வெளியில் இருப்போருக்கு, பெரியவர்கள் எல்லாருக்கும் இதை ஏற்று கொள்வது சிரமம்.. நமக்கு புரியும்.. ஆனால் இங்க உறவே உறுதியாய் இல்லாத போது இந்த வர்ஷா சரியா நடந்து இருக்கலாம்... நட்பை பற்றி வீட்டில் சொல்லவும் இல்லை...

நிதின் அண்ட் அதியன் இருவரின் தப்புக்களும் ஒன்று தான்.. இருவரும் இவள் மீது வைத்த காதல் பெருசு தான்(எனக்கு ரொம்ப பிடிச்சது நிதின்) ஆனால் பாருங்க இவளுக்கு அதி மேல விருப்பம் இருப்பதால் அவை மன்னிக்கபடலாம், நிதினின் மேல் விருப்பம் இல்லாததால் அவை நிராகரிக்க பட்டது😱😱😱 விசித்திரமான உலகம்😱😱😱 you r unlucky nithin😢😢😢 வர்ஷா காதல் தெரிந்தால் விஜய் மனநிலை🙄🙄🙄😒😒😒😒 ஆனால் இதில் வற்புறுத்த முடியாதே... எப்படி எங்கு தவறாய் போனது எல்லாம்.. தெரிஞ்சுக்க வெயிட்டிங் டா

விக்ரமன் அவன் தான் என தெரிந்தால் அதியன் என்ன பண்ணுவான்.. சரத் அண்ட் நந்தினி எதுவும் பண்ணுவாங்களா தெரிந்து.. தேவனின் சூழ்ச்சி எதுவும் வருமா

Above mentioned are just my views da
உண்மை தான் வர்ஷா மேலயும் தப்பு இருக்கு அதை அவள் அக்ஸப்ட் பண்ணிப்பாள்.
 

Mythili.MP

Well-known member
Vannangal Writer
Messages
190
Reaction score
47
Points
93
அருமை 👌👌👌, வர்ஷா விக்ரம்மிடம் தான் விஜய்யை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று தெரிந்து அதை விஜய்யிடம் கூறி திருமணத்தை நிறுத்தி விடுறான், பரதன் வர்ஷா அதி கூட இருக்கும் புகைப்படம் பார்த்து அவனை பற்றியும் அவன் தவறான நடத்தை பற்றி கூறி விக்ரம், அர்ஜுன், ஜோதி ஆகியவர்களை அவமதித் குடும்பம் என்று சொல்லி எச்சரிகை செய்கிறான் வர்ஷா இதை விக்ரம்மிடம் கூற வேண்டாம் என்று கூறிகிறாள் ஒரு வேலை இதை பற்றி விக்ரம்மிற்கு தெரிந்து இருந்தால் வர்ஷாவின் நிலைமை மாறியிருக்குமோ அவள் உயிர்பு இல்லாமல் இருக்கும் நிலைமை 🤭🤭🤭🌹🌹🌹
மிக்க நன்றி மா அடுத்த ud ல தெரியும்
 

Mythili.MP

Well-known member
Vannangal Writer
Messages
190
Reaction score
47
Points
93
அருமை 👌👌👌, அரைகுறை அறிவு மட்டும் ஆபத்து இல்லை அரைகுறை புரிதல் கூட ஆபத்து தான் என்பது உண்மை அது வர்ஷா துன்பத்திற்கு உள்ளாகிவிட்டது
உண்மை ❤️❤️❤️ மிக்க நன்றி
 

Hanza

Member
Messages
89
Reaction score
89
Points
18
Varsha kitta files vanduttu…
But intha Devan Adhi and Varsha va vechi edho game play panna poran…

Chaik… I lost the respect on Nandini… aval saaganum… 😡😡😡😡😡
 
Top Bottom