வர்ஷா தப்பு பண்ணிட்டா... இவளின் செயல்கள் அதியனுக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கு.. அதுவும் விஜய் கூட கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டு எப்படி அவனோடு ஒரே அறையில் தங்க நினைச்சா.. நாம ஆயிரம் சொல்லலாம், நட்பு அப்படி இப்படினு ஆனால் சமூகம் ஒன்று இருக்கே, கட்டிக்க போறவன் நினைப்பு ஒன்னு இருக்கே.. அவங்களோட நினைப்பை தப்பு சொல்ல முடியாதே... விஜய் கூட ஒட்ட முடியலை அதையாவது விக்ரம் கிட்ட சொல்லி இருக்கணும்... இல்லை அவன் மேல உணர்வு வந்தபின் ஜோதி கேட்டபோது வந்து சொல்றேன், கொஞ்சம் குழப்பம் என்றாவது சொல்லி இருக்கணும்.. கண்டிப்பா இவளின் விருப்பத்தை அவங்க மதிக்காமல் போக போவது கிடையாது... இந்த இடத்தில் தப்பு வர்ஷா மேல மட்டுமே...
Chain போட்டுவிட சொன்னதுமே கொஞ்சம் நெருடல் தான் எனக்கு... அண்ணன், தம்பி எல்லாம் வேற டா.. இவன் வேற தானே.. நட்பு தான் ஆனால் இவங்களுக்குள் தெளிவு இல்லாத போது அதுவும் எனக்கு இவளோட தப்பா தான் தெரியுது டா(don't mistake me for saying so) சில விசயங்கள் எல்லாம் வெளி ஆட்களிடம் உரிமை கொடுக்க கூடாது, அதெல்லாம் எப்போ நமக்கு எதிராக மாறும் என்று தெரியாது... ஒரு சில விசயங்கள் ஒரு சிலருக்கே உரிமை உண்டு... நட்பாய் இருப்பது வேறு கண்டிப்பா அதை நான் தப்பு சொல்லல, உறுதியான நட்பு எனும் போது தப்பாக தெரியாது.. வெளியில் இருப்போருக்கு, பெரியவர்கள் எல்லாருக்கும் இதை ஏற்று கொள்வது சிரமம்.. நமக்கு புரியும்.. ஆனால் இங்க உறவே உறுதியாய் இல்லாத போது இந்த வர்ஷா சரியா நடந்து இருக்கலாம்... நட்பை பற்றி வீட்டில் சொல்லவும் இல்லை...
நிதின் அண்ட் அதியன் இருவரின் தப்புக்களும் ஒன்று தான்.. இருவரும் இவள் மீது வைத்த காதல் பெருசு தான்(எனக்கு ரொம்ப பிடிச்சது நிதின்) ஆனால் பாருங்க இவளுக்கு அதி மேல விருப்பம் இருப்பதால் அவை மன்னிக்கபடலாம், நிதினின் மேல் விருப்பம் இல்லாததால் அவை நிராகரிக்க பட்டது விசித்திரமான உலகம் you r unlucky nithin வர்ஷா காதல் தெரிந்தால் விஜய் மனநிலை ஆனால் இதில் வற்புறுத்த முடியாதே... எப்படி எங்கு தவறாய் போனது எல்லாம்.. தெரிஞ்சுக்க வெயிட்டிங் டா
விக்ரமன் அவன் தான் என தெரிந்தால் அதியன் என்ன பண்ணுவான்.. சரத் அண்ட் நந்தினி எதுவும் பண்ணுவாங்களா தெரிந்து.. தேவனின் சூழ்ச்சி எதுவும் வருமா
Above mentioned are just my views da
Chain போட்டுவிட சொன்னதுமே கொஞ்சம் நெருடல் தான் எனக்கு... அண்ணன், தம்பி எல்லாம் வேற டா.. இவன் வேற தானே.. நட்பு தான் ஆனால் இவங்களுக்குள் தெளிவு இல்லாத போது அதுவும் எனக்கு இவளோட தப்பா தான் தெரியுது டா(don't mistake me for saying so) சில விசயங்கள் எல்லாம் வெளி ஆட்களிடம் உரிமை கொடுக்க கூடாது, அதெல்லாம் எப்போ நமக்கு எதிராக மாறும் என்று தெரியாது... ஒரு சில விசயங்கள் ஒரு சிலருக்கே உரிமை உண்டு... நட்பாய் இருப்பது வேறு கண்டிப்பா அதை நான் தப்பு சொல்லல, உறுதியான நட்பு எனும் போது தப்பாக தெரியாது.. வெளியில் இருப்போருக்கு, பெரியவர்கள் எல்லாருக்கும் இதை ஏற்று கொள்வது சிரமம்.. நமக்கு புரியும்.. ஆனால் இங்க உறவே உறுதியாய் இல்லாத போது இந்த வர்ஷா சரியா நடந்து இருக்கலாம்... நட்பை பற்றி வீட்டில் சொல்லவும் இல்லை...
நிதின் அண்ட் அதியன் இருவரின் தப்புக்களும் ஒன்று தான்.. இருவரும் இவள் மீது வைத்த காதல் பெருசு தான்(எனக்கு ரொம்ப பிடிச்சது நிதின்) ஆனால் பாருங்க இவளுக்கு அதி மேல விருப்பம் இருப்பதால் அவை மன்னிக்கபடலாம், நிதினின் மேல் விருப்பம் இல்லாததால் அவை நிராகரிக்க பட்டது விசித்திரமான உலகம் you r unlucky nithin வர்ஷா காதல் தெரிந்தால் விஜய் மனநிலை ஆனால் இதில் வற்புறுத்த முடியாதே... எப்படி எங்கு தவறாய் போனது எல்லாம்.. தெரிஞ்சுக்க வெயிட்டிங் டா
விக்ரமன் அவன் தான் என தெரிந்தால் அதியன் என்ன பண்ணுவான்.. சரத் அண்ட் நந்தினி எதுவும் பண்ணுவாங்களா தெரிந்து.. தேவனின் சூழ்ச்சி எதுவும் வருமா
Above mentioned are just my views da