Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Ennakka ivlo aniyayam ah iruku oru family fulla va kasta padanum 🙄 epdiachu andha actress thia va achum paka chance kedaikatum nu ninachutu vasichan paravalla neenga whole family.aum meet panna vachuteenga 💙 enimel achu onna happy a irukatum apro andha rowdy thatha va naalu podunga epdium andha kelavan dha evangala kolla aalu anupirukan 😠😠😠 apro andha comedy peice medhuvadai vaayilaye rendu podunga epdi pesuthu 😠😠😠 akka nalla chance u epdiachu kiran note a thiya va kuduka vachurunga avaluku mooku nalla udaiatum
மிக்க மிக்க நன்றி சகி அன்புக்கும் விமர்சனத்திற்கும் .ஆம் கதை
கதை பாதிக்குமேல் தாண்டி விட்டதால் பிளாஷ்பேக் எல்லாம் மூன்று அத்தியாயங்களில் முடிக்கப்படும் .

தொடர்ந்து வாசித்து விமர்சனம் தருவதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
மிகவும் அருமை அருமை..இந்த மிதுனா வாழ்வில் என்ன என்ன ரகசியம் இருக்கிறது தெரிந்து கொள்ள மிகவும் அவழக உள்ளது.அதுவும் இல்லாமல் இவர்கள் குடும்பம்,இவர்களுக்கு என்ன ஆகி விட்டது எல்லாம் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது😍😍😍

மிதுரா ரொம்ப அறிவு போ உனக்கு உங்க அக்காவை சேர்த்து வைகராத விட்டுட்டு தியா சேனாவை சேர்த்து வைகார.அதுவும் இல்லாம இப்போ கிரண் வேற relation இன்னும் நீ பண்ணறது எல்லாம் தியாக்கு சாதகமாக தா இருக்கு😍😍😍
மிக்க நன்றி சகி உங்களின் அன்புக்கும் விமர்சனத்திற்கும் இனிவரும் மூன்று அத்தியாயங்களிலும் பிளாஷ்பேக் மட்டுமே .மிதுனாவின் வாழ்க்கையில் நடந்த அத்தனையும் சொல்லி விடுவேன்.

நீண்ட விமர்சனம் தந்ததற்கு மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 

Ananya deva

New member
Messages
22
Reaction score
1
Points
3
மிக்க மிக்க நன்றி சகி அன்புக்கும் விமர்சனத்திற்கும் .ஆம் கதை
கதை பாதிக்குமேல் தாண்டி விட்டதால் பிளாஷ்பேக் எல்லாம் மூன்று அத்தியாயங்களில் முடிக்கப்படும் .

தொடர்ந்து வாசித்து விமர்சனம் தருவதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Waiting u
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Akka chance ae illai..unga writing ..arumaiyana frnds pugal n vidhya...frnds kills sry thanks rendum illain17yrs aa..rishi semaya confuse aaytar 🤩...sasi vandhachu...amma appa vai edhrthu vandhu namma aasaikalai adaiyanumnu illai.avanga permission oda avanga support oda avanga aasai pattadhum niraivetrikollalam...adhuve nalladhum kooda.mithuna Chennai porale ennana nadakka pogudho...enaku oru doubt diya vidhu oda ponnuna....3mth baby a irkumbodhu visham vatchukollapaarthingannu sonnalae vidhya andha 3mth vayithukulla irundha baby enga🤔🤔aahaaaa..sema excited a irke ees ka..supera kondu poringa..interesting.. nice ud.waiting for nxt ud
மிக்க மிக்க நன்றி சகோ உங்களின் அன்புக்கும் விமர்சனத்திற்கும் 3 மாத குழந்தை என்ன ஆனது என்று சந்தேகத்திற்கு எல்லாம் விரைவில் பதில் கிடைக்கும் .

என்றும் நட்புக்குள் சாரி நன்றி எல்லாம் சொல்லிக் கொள்ளமாட்டார்கள் .

இன்னும் மூன்று அத்தியாயங்களில் பிளாஷ்பேக்கில் அனைத்து விஷயத்தையும் சொல்லி விடுவேன்
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
மிகவும் அருமையான பதிவு எவ்வளவு பெண்கள் இந்தக் காலத்தில் இன்னும் இந்த மாதிரி இருக்கும் பிராடு களை நம்பி ஏமாந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள்.மிதுனா மேல் ரிஷி போல எனக்கும் மதிப்பு கூடிக் கொண்டே இருக்கிறது😍😍😍
ஆம் சகி இந்தக் காலத்திலும்கூட பெண்கள் நடிப்பிற்காக யாரையாவது நம்பி ஏமாந்து போய் விடுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது உங்களின் அன்புக்கும் விமர்சனத்திற்கும் மனம் நிறைந்த நன்றி
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Paavam indha vidyama apdiye silk ma'am kadhai madhriye irukula knjm, paavam ellarkum eevlo kastam la 😞 nethu indha advik payale vittutane ekka Andha thiya kitta solli avana naalu poda sollunga 😠 evan punishment kudukaranamae 💪 velupudunga
நான் சில்க்கின் கதையில் மிதுனாவின் கதையை பார்க்கவே இல்லை.

மிதுன படும் கஷ்டங்களை சில்க் பார்த்து இருக்கவே மாட்டார்

அவர்களின் வாழ்க்கையில் பல பாய்பிரண்ட் இருந்திருப்பார்கள் .

என் நாயகியிடம் ஒரு காதலன் மட்டுமே கடைசிவரை .

அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
semma interesting story but film industry kasta padra ladies nelama roma kastampa

படத்தில் நடிப்பவர்களுக்கு பல பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும் விமர்சனத்திற்கு நன்றி சகி
 

Ananya deva

New member
Messages
22
Reaction score
1
Points
3
நான் சில்க்கின் கதையில் மிதுனாவின் கதையை பார்க்கவே இல்லை.

மிதுன படும் கஷ்டங்களை சில்க் பார்த்து இருக்கவே மாட்டார்

அவர்களின் வாழ்க்கையில் பல பாய்பிரண்ட் இருந்திருப்பார்கள் .

என் நாயகியிடம் ஒரு காதலன் மட்டுமே கடைசிவரை .

அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி
Adhuvum unmai dhan
 

Anitha Sundar

Active member
Messages
116
Reaction score
64
Points
28
அத்தியாயம் - 12.2

வாமனனுக்கு தயாரிப்பாளராக வேண்டும் என்பது அவன் கனவு. சீனிவாசன் நிதானமாய் யோசித்து, பின் வாமனனிடம், ‘உன் புதுப்படத்தை நீயே தயாரித்து இயக்கு’ என்றார்.

‘அவன் தயங்கி அதற்கு பணம் வேண்டும். இப்போது அவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவேன் சார்!’

‘பணம் வேண்டுமானால் நான் தருகிறேன்.’

தன் கனவே, பெரிய கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்பது தான். மிகவும் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டான். சீனீவாசன் வெற்றுத் தாளில் கை எழுத்து வாங்கிக் கொண்டு, பெட்டி நிறைய பணத்தைக் கொடுத்தார்.

வித்யாபாரதிக்கு நெஞ்சமெல்லாம் பயம். அவள் அவனிடம் அமர்ந்து பேசினாள். ‘வேண்டாம். இவ்வளவு கடன் நமக்கெதுக்கு...? உங்களுக்கு கடமைகள் நிறைய இருக்கு. இவ்வளவு கடன் வாங்கினால் நம்மால் எழுந்திருக்க முடியவே முடியாது.’

தன் கனவிற்கு குறுக்கே வந்தவள் எதிரியாய் தெரிய, பளார் என்று அறைந்து, இதில் நீ தலையிடாதே என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.

வாமனன் பணத்தை வாங்கி புது படத்தை இயக்க, தினம் தினம் பிரச்சனை. சீனிவாசனால் மறைமுகமாய் படத்தை எடுக்கவிடாமல், தன்னால் என்ன பண்ண முடியுமோ அத்தனையும் பண்ணி தொல்லைகள் கொடுத்து பணத்தை வீணாக்க வைத்தார். முடிவில் படம் தயாராகி திரைக்கு வந்த போது, பயங்கரமான தோல்வி. லட்சங்களில் கடன் வாங்கிப் பழகியவனுக்கு, இப்போது கோடிகளில் கடன். வீட்டிற்குள் துவண்டு கிடந்தவனை, வித்யாபாரதி தான் தேற்றினாள். அவன் தோள்களைத் தட்டிக் கொடுத்து எழுப்பி ‘பயப்படாதீங்க. அந்தக் கடனை நான் அடைக்கிறேன்’ என்றாள்.

நக்கலாய் சிரித்தான். வாங்கப்பட்ட கடனை அடைக்க ஆயுள் முழுவதும் உழைத்தாலும், இருவராலும் கட்ட முடியாது என்று.

சீனிவாசன் வாமனனைத் தனியாய் அழைத்து, “பணத்திற்கு என்ன வழி? உங்களை நம்பி வெற்றுத்தாளில் கையெழுத்து போட்டுக் கொடுத்து இருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு சொத்து எதுவும் இல்லை என்று எனக்குத் தெரியும்.”

வாமனன், துவண்டு போய் அவரைப் பார்க்க, “இதற்கு நான் ஒரு வழி சொல்லட்டுமா...?”

அவன் அவரையே பார்க்க, சீனிவாசன், “என் மகளை நீங்க கட்டிக்கிறீங்களா...?”

வாமனனுக்கு தூக்கிவாரிப் போட்டது. “சார் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.”

“அவளோட திருமணம் நடந்தது யாருக்குத் தெரியும். சொல்லப் போனால் 15 வயதுப் பெண்ணை கல்யாணம் பண்ணது, சட்டப்படி குற்றம். அப்புறம் என் மகனால் உங்க தங்கச்சி வாழ்க்கையிலும் பல கஷ்டங்கள். பற்றாக்குறைக்கு கோடிகளில் கடன். அதற்கு மாதா மாதம் வட்டி என்று யோசித்தால், ஒரு வருடத்திற்குள் நீங்கள் குடும்பத்தோடு சிறைக்குத்தான் செல்ல வேண்டி வரும். ஆனால், நான் உங்களையும் உங்கள் திறமையும் மதித்து, என் சினிமா தயாரிப்பு கம்பெனியை உங்களிடம் ஒப்படைக்கலாம் என்று இருக்கிறேன். நீங்கள் நினைத்தால் எல்லாம் சரி பண்ணலாம்.”

‘குடும்பத்துடன் அனைவரும் அசிங்கப்பட்டு சிறை செய்வதைக் காட்டிலும், ஸ்ரீனிவாசன் பெண்ணைத் திருமணம் செய்வதே மேல். தன் வாழ்நாளெல்லாம் உழைத்தாலும், இப்போது கடனை அடைக்க முடியாது’ என்று நினைத்தவர் திருமணத்திற்கு சம்மதித்தார்.

நேராய் வீட்டிற்கு வந்த வாமனன், அங்கே தனக்காய் மிகவும் மகிழ்ச்சியாய் காத்திருந்த மனைவியின் அருகே வந்து அமர்ந்தார்.

ஸ்பெஷல் சாப்பாடு எல்லாம் போட சாப்பிட்டவர், “வித்யாவிடம் இன்னைக்கு என்ன விசேஷம்?”

அவரின் கையை எடுத்து தன் வயற்றில் வைத்து, “உங்கள் குழந்தை என் வயிற்றில் உருவாகி இருக்கு.”

அவருக்கு அந்த விஷயம் சந்தோஷம் இல்லை என்பது அவரின் முகத்தில் தெரிந்தது. மெல்ல அவளை கைப்பிடித்து, “உனக்கு இது குழந்தை பெற்றுக்கொள்ளும் வயசில்லை. குழந்தையைக் கலைத்து விடலாம்.”

தன் வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டுமே காட்டிய ஒருவர், முதல் முறையாக வருத்தத்தை இன்று தான் கொடுக்கிறார். யோசித்தாள், தனக்காய் தான் தன் கணவர் சொல்கிறார் என்று நினைத்தாள். இரண்டு மாதம் கழித்து பொறுமையாய் சொல்லிக் கொள்ளலாம் என்றவள், அவரை வருத்த இயலாமல் சரி, என்று தலை ஆட்டினாள்.

சுடும்...!

Comment pls




.​
.
semma super story but feel sad about film industry ladies life
 
Top Bottom