Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
Akka inikula athiayam read panna wait panniru irundhan ena pa sena nalla mudiva dha aduthuruka alaga ipo Iruka kadhal kum unmaiana nesathuku veru paadu katirukeenga still avanga resign pantu ponadhu avanga kettavanga ilayo nu yosikka vaikkudhu adhe neram avanga tangachi.um advik um onnu 🙄 interesting akka
மிக்க நன்றி டா . உண்மையான காதலுக்கும் நேசத்திற்கும் இருக்கும் பிணைப்பு அது என்றும் மாறாது .தினமும் வாசித்த விமர்சனம் தந்ததற்கு மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
சூப்பர் சிஸ்..கிரண்,அமிர்தா ஜோடி சூப்பர்...சீனிவாசன் கடைசி வரைக்கும் திருந்தல..வானதிக்கும் பாதிப்பு அதிகம் தான்..வித்யாவின் உயிருக்கு ஆபத்து என்றதும் வாமனன் தன் உயிரைக் கொடுத்தது அவன் மேல் இருந்த கோவத்தை சிறிது தணித்தது...பைனலி அமிர்தா செமையா பேசிட்டா..கிரண் மாமாவை வம்பிழுத்தது அருமை...அழகா கொண்டு போறீங்க கதையை...வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
மிக்க மிக்க நன்றி டா தங்கை.கதைகளில் உங்களுக்குப் பிடித்த வார்த்தைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி விமர்சனம் தரும்போது எழுதிய எனக்கு மிகவும் உற்சாகமாகவும் அடுத்த அத்தியாயம் எழுத இன்னும் வேகமாக இருக்கிறது அன்புக்கு நன்றி .
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
ஹையோ எவ்ளோ ஜோடிகள் 👌விசித்ரா முதல்லேயே புகழை விரும்பிருக்கா சூப்பர்.....ஐஸ்வர்யா சிவாவை விரும்பறா...அவனுக்கும் அந்த message panravanga mela ஒரு ஆர்வம் வந்துருக்கு...மதுரா ஆத்விக் கம்மிட் ஆகிட்டாங்க.....கிரணை மட்டுமின்றி மொத்தக் குடும்பத்தையும் நேசிக்கும் அமிர்தா....நம்ம சேனா அண்ட் தியா...இவங்க எல்லாம் ஒரே பேமிலியா இருந்தா செமையா இருக்கும் இல்ல.....

வாமனன் இறந்தது தான் ஃபீலிங்...சேனா சொன்னது போல ஒரு சூழ்நிலையில தப்பு செய்துட்டு வாழ்நாள் எல்லாம் நரகத்துல வாழ்ந்துட்டான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
ஆம் நிறைய கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரையும் கையாள்வதில் கொஞ்சம் யோசித்துத்தான் எழுதினேன். நீங்கள் தந்த விமர்சனம்தான் அடுத்த அடுத்த அத்தியாயம் எழுத ஊக்குவித்தது. தொடர்ந்து விமர்சனம் தந்த உங்களுக்கு மனதார நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.
 

Eswari Eswari

Active member
Vannangal Writer
Messages
97
Reaction score
39
Points
43
மிகவும் அருமையான வாமனன் அவர் தப்புக்கு தண்டனை அனுபவித்து விட்டார்.சேனா சொன்ன வாக்கை காப்பாற்றி விட்டான் மிகவும் அருமை. வித்யா பாரதிக்கு சுமித்ரா சொன்னது தான் சரி என் என்றால்.அவர் இவலுக்காக வாழ வில்லை இது சரியான mudivun தான்....

வினோ நீங்க புகழை விரும்பி இருகின்களா ரொம்ப அருமை.புகழ் உங்களுக்கு ஏற்ற ஜோடி தா வினோ.😍😍


முயற்சி திருவினயாக்கும் அமிர்தா நீ தொடர்ந்து முயற்சி செய் கிரண் உனக்கு தா. ஐஸ்வர்யா உனக்குள் ஒரு காதல் ரொம்ப அருமை சிவாக்கு ஜோடி கிடைத்து விட்டது 😍😍😍😍
சொல்லும் விஷயங்கள் சிலருக்குப் பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது அதனால் சில விஷயங்களை எல்லாம் எழுதும்போது யோசித்து யோசித்து தான் எழுதினேன் நீங்கள் அதை விமர்சித்து விதத்தில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன் .

ஒரு கதையை எழுத உற்சாகம் தர விமர்சகர்கள் இருந்தால் மட்டுமே முடியும் அதை நீங்கள் இந்தக்கதையில் தொடர்ந்து எனக்கு செய்தீர்கள் .

உங்களின் அன்புக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகியே
 

Leellaa

Member
Messages
44
Reaction score
21
Points
18
தங்களது கதை மிகவும் அருமையாக இருக்கிறது. காதல் என்பது உறவுகளைப் பிரிக்காமல் சேர்த்து வைத்துள்ளது. அற்புதமான கருத்து...அன்புதானே எல்லாம்...நிறைய உறவுகள் இருந்தாலும் குழப்பாமல் தெளிவாக கதையை கொண்டு சென்றீர்கள்....
வாழ்த்துக்கள்.....தங்கள் எழுத்து பணி தொடர்ந்து சிறக்கட்டும்..
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
கதை சூப்பரா இருந்துச்சு சிஸ்.....அன்பு ஒன்றே வற்றாத ஜீவநதி.....அன்பு சிலநேரம் தவறு செய்தவர்களை மன்னிக்கும்...சிலநேரம் அவர்களின் தவறால் மரத்துப் போகும்...எவ்ளோ கேரக்டர்ஸ்...எந்தக் குழப்பமும் இல்லாமல் கதையை நகர்த்திச் சென்ற விதம் சூப்பர்.....

சுமித்திரை தன் குழந்தைகள் மேல் கொண்ட அன்பும்,அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்த நேசமும்,தாங்கிய விதமும்,தோள் கொடுத்த நட்பும்.....அழகான நிறைய உறவுகளின் சங்கமம்.....கல்வியோட முக்கியத்துவம்,ஒரு நடிகை எதிர்கொள்ளும் இன்னல்கள் என நிறைய விஷயங்கள் சொல்லிருக்கீங்க.... வாழ்த்துக்கள் சிஸ்
 
Top Bottom