வேய்ந்தனனின் வல்லினம்
ஏம்மா திவ்யா உன்னோட ஹீரோ நல்லவனா கெட்டவனா?
இந்த ருத்ரஜித் என்ன அக்காவை ரசிச்சிட்டு தங்கச்சி சைட் அடிச்சான்... ஆனாலும் தங்கச்சி கிட்ட கொஞ்சம் அதிகமா வழிஞ்ச மாதிரி இருந்துச்சு... அக்கா கிட்ட ஒரு ரசிப்பு தான் இருந்துச்சு... அவார்டு function ல ஆசையா பார்த்த பொண்ணு கழுத்த கடிச்சு வச்சான் ஒஹ்ஹ நல்லவன் போல நினைச்சா இன்னொரு பொண்ணு கூட என்ன கன்றாவியோ தெரியலை... இதுல வைகையை விட நான் தான் அதிகமா புலம்புறேன்..
இவனுக்கு அக்கா வேண்டாம்னா மரியாதையா தான சொல்லணும், ஆனால் ஏன் இப்படி அவகிட்ட நடக்கிறான்... அக்காக்கு நிச்சய மோதிரம் போட முன்னாடி தங்கச்சிக்கு குடுத்துட்டான்... வெளிப்படையாக ஜொள்ளு viduraan எவனுக்கும் கண்டு பிடிக்க முடியலை... தெரிஞ்ச வைகையும் பார்சல் பண்ணிட்டான், illanaalum அவன் பேச முடியாது அது வேற விசயம்... அய்யய்யோ இன்னும் எண்ணலாம் பண்ணுவானோ எனக்கு அவனை கொல்லும் அளவுக்கு கடுப்பு ஆகுது
அடேய் விஷ்வா நீ என்ன லூசா டா... இல்ல லூசான்னு கேட்கிறேன் உண்மையை சொல்லாமல் கிறுக்கன் மாதிரி பேசுனா அவளுக்கு எப்படி டா புரியும்.. உன் பிரென்ட் செத்து போயிட்டான், அப்போ கூடவா உன்னால புரிஞ்சுக்க முடியலை.. முட்டாள் பயலே... சின்னதில் இருந்து பார்த்தும் கிறுக்கன் போல பிளான் போடுறான்... ஆளும் மூஞ்சியும் பாரு
இந்த இந்திரன் அண்ட் ஃபேமிலி சரியான லூசா இருப்பாங்க போல, ஒருத்தருக்கும் ஒன்னும் தெரியலை அவனை பத்தி... அவன் சொல்ற போல துரியோதனனுக்கு ஒரு பொண்டாட்டி தான் அப்போ இவனுக்கும் ஒன்னு தான் சொல்ல வரானா அந்த குடும்பத்து மேல என்ன டா பழி வாங்கும் கோபம், அவங்க என்ன பண்ணாங்க
அச்சோ இப்போ இவன் யாரை கட்டுவான் கடத்துணவளை விட்டிடுவான் தானே எனக்கு தலை சுத்துது டா...
ஒருவேளை அபூ மேல காதலா? அதான் இப்படி பண்றானா? கல்யாணம் அவன் விரும்பிய பொண்ணொடு நடக்க அவனின் நாடகமா இது?
ஏம்மா திவ்யா உன்னோட ஹீரோ நல்லவனா கெட்டவனா?
இந்த ருத்ரஜித் என்ன அக்காவை ரசிச்சிட்டு தங்கச்சி சைட் அடிச்சான்... ஆனாலும் தங்கச்சி கிட்ட கொஞ்சம் அதிகமா வழிஞ்ச மாதிரி இருந்துச்சு... அக்கா கிட்ட ஒரு ரசிப்பு தான் இருந்துச்சு... அவார்டு function ல ஆசையா பார்த்த பொண்ணு கழுத்த கடிச்சு வச்சான் ஒஹ்ஹ நல்லவன் போல நினைச்சா இன்னொரு பொண்ணு கூட என்ன கன்றாவியோ தெரியலை... இதுல வைகையை விட நான் தான் அதிகமா புலம்புறேன்..
இவனுக்கு அக்கா வேண்டாம்னா மரியாதையா தான சொல்லணும், ஆனால் ஏன் இப்படி அவகிட்ட நடக்கிறான்... அக்காக்கு நிச்சய மோதிரம் போட முன்னாடி தங்கச்சிக்கு குடுத்துட்டான்... வெளிப்படையாக ஜொள்ளு viduraan எவனுக்கும் கண்டு பிடிக்க முடியலை... தெரிஞ்ச வைகையும் பார்சல் பண்ணிட்டான், illanaalum அவன் பேச முடியாது அது வேற விசயம்... அய்யய்யோ இன்னும் எண்ணலாம் பண்ணுவானோ எனக்கு அவனை கொல்லும் அளவுக்கு கடுப்பு ஆகுது
அடேய் விஷ்வா நீ என்ன லூசா டா... இல்ல லூசான்னு கேட்கிறேன் உண்மையை சொல்லாமல் கிறுக்கன் மாதிரி பேசுனா அவளுக்கு எப்படி டா புரியும்.. உன் பிரென்ட் செத்து போயிட்டான், அப்போ கூடவா உன்னால புரிஞ்சுக்க முடியலை.. முட்டாள் பயலே... சின்னதில் இருந்து பார்த்தும் கிறுக்கன் போல பிளான் போடுறான்... ஆளும் மூஞ்சியும் பாரு
இந்த இந்திரன் அண்ட் ஃபேமிலி சரியான லூசா இருப்பாங்க போல, ஒருத்தருக்கும் ஒன்னும் தெரியலை அவனை பத்தி... அவன் சொல்ற போல துரியோதனனுக்கு ஒரு பொண்டாட்டி தான் அப்போ இவனுக்கும் ஒன்னு தான் சொல்ல வரானா அந்த குடும்பத்து மேல என்ன டா பழி வாங்கும் கோபம், அவங்க என்ன பண்ணாங்க
அச்சோ இப்போ இவன் யாரை கட்டுவான் கடத்துணவளை விட்டிடுவான் தானே எனக்கு தலை சுத்துது டா...
ஒருவேளை அபூ மேல காதலா? அதான் இப்படி பண்றானா? கல்யாணம் அவன் விரும்பிய பொண்ணொடு நடக்க அவனின் நாடகமா இது?