Mathykarthy
Member
- Messages
- 57
- Reaction score
- 52
- Points
- 18
Interesting sis.. chandra adhiradi parkka waiting..
பின்னூட்டம் கூட இவ்வளவு அழகாகத் தர முடியும் என்பதை காட்டிக் கொடுத்திருக்கிறீர்கள்.தீபாமா...வாழ்த்துக்கள்
முதல் அத்தியாயம்...அத்தனை தித்திப்பு...வர்ணனைகள் வர்ணஜாலங்கள்...அழகான எழுத்து நடை ...
பாவையிவளை கைப்பாவையாகயாக மாற்ற...
நெஞ்சம் முழுக்கம் வஞ்சம் வைத்த நஞ்சு ...
வார்த்தைகளில் தேனையும்...இதயத்தில் விஷத்தையும் ஒருங்கே சுமக்க...
கண்டுகொண்ட மங்கையிவள்...
காலம் அவளுக்கு சாதமாய் தகையாமல் போக...
மேல் பூச்சாய் புன்னகையும் பூசி......கண்களில் சீற்றத்தை சுமப்பவள்...
கலங்கி தவித்தாலும் ...
பொம்மலாட்ட பொம்மையாக மாற வேண்டிய கட்டாயத்தில்...
பொம்மையாக வேஷம் தரிப்பவள்....
ஆட்டிவிப்பவர்களையெல்லாம் ...
ஆட்டுவிக்கும் காலத்தை காண ஆவலுடன்....
ஆதி சக்தியின் பின்னூட்டம் காண இனி கமெண்ட் பக்கம் ஓடி வரவேண்டும். நன்று.தீபாமா...அத்தியாயம் இரண்டு...
அலாதியான பாசம்...
இதமான பாசம்...
ஈரமான இதயம்...
கணவன் மனைவி உறவு...
பாசத்தை பங்கிட மட்டுமல்ல...
நேசத்தில் நெக்குருகி நிற்பது மட்டுமல்ல...
அது இதயத்தின் இணையற்ற சாலரத்தின் கதவு.....
அதன் உள்ளே அதனை சுற்றிய அத்தனைக்கும் இடமுண்டு...
வரிகளை கொண்டு வாக்கியங்களாய் உணர்த்தாமல்...
வாழ்வியலில் உணர்த்தியது அற்புதம்....
வாழ்த்துக்கள்
ஆதிசக்தி பின்னூட்டத்துக்கு... நான் ரசிகை. அருமை பா.கருநாகம்....கொத்த காத்திருக்க...காலம் பார்த்திருக்க...
வஞ்சக நெஞ்சகம் வென்றதா...
சூழ்ச்சியில் சிக்கம்மா சிக்கினாளா...
அலைபேசி வழியே...வார்த்தைகளோ...விடைபேசியதோ...
ஆயினும்...அவள் நலம் பேச என் மனம் பேசுகிறது...
அற்புதம்
அழகான எழுத்தின் பிரதிபலிப்பே...ஆதி சக்தியின் பின்னூட்டம் காண இனி கமெண்ட் பக்கம் ஓடி வரவேண்டும். நன்று.
Thanks paதீபாமா...எத்தனை பெரிய கூட்டு குடும்பம்...
உங்கள் தனிதன்மையே ...அழகுமே...கூட்டு குடும்பத்தின் அழகியலை அழகாய் தருவது தானே...
அந்த அழகியலில் மூழ்க ...கூடவே பயண பட ஆவலுடன்.
பானுமா...எத்தனை தெளிவான முடிவு...
திடமான பெண்மணி...
தளும்பல் இல்லா உரம்...
பாசம் மட்டுமே பலமாய்...பலவீனமாய்...
ஹாசனி கடத்தினார்களா..கடத்தப்பட்டார்களா...
அறிய ஆவலுடன்
are you read my other stories?.தீபாமா...எத்தனை பெரிய கூட்டு குடும்பம்...
உங்கள் தனிதன்மையே ...அழகுமே...கூட்டு குடும்பத்தின் அழகியலை அழகாய் தருவது தானே...
அந்த அழகியலில் மூழ்க ...கூடவே பயண பட ஆவலுடன்.
பானுமா...எத்தனை தெளிவான முடிவு...
திடமான பெண்மணி...
தளும்பல் இல்லா உரம்...
பாசம் மட்டுமே பலமாய்...பலவீனமாய்...
ஹாசனி கடத்தினார்களா..கடத்தப்பட்டார்களா...
அறிய ஆவலுடன்