அபயிடம் பாதுகாப்பை உணர்கிறாள் மாதும்மை...ஜனனி அனணத்தப்பொழுதும்,அண்ணினு சொன்னப்பவும் எதுவும் சொல்லல மது...இந்த மாற்றம் நிரந்தரமா இருந்தா நல்லா இருக்கும்...
அபயிடம் பாதுகாப்பை உணர்கிறாள் மாதும்மை...ஜனனி அனணத்தப்பொழுதும்,அண்ணினு சொன்னப்பவும் எதுவும் சொல்லல மது...இந்த மாற்றம் நிரந்தரமா இருந்தா நல்லா இருக்கும்...
அப்பா எனக்கே படபடன்னு ஆயிடுச்சு மது அபய் கைய பிடிச்சதும் தான் மூச்சே வந்தது அவன் அவளுக்காக பரிதவித்து செய்யும் முதலுதவிகள் அவனோட காதலின் அளவை காட்டுது பா
பணத்தை வச்சி அவங்க தப்பை மறைச்சிட்டானே இவனுக்கெல்லாம் தண்டனை இல்லையா
மது இப்படி இருக்கிரத பாக்க முடியல மா சீக்கிரம் சரியாக்கீடுங்க அபய் காதலை அவ உணர்ந்தா தானே
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.