அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி அனைத்தும் பாசம்தான் .அக்காவிற்கு தங்கை வருவது. மகனுக்காக அம்மா வருவது .இதெல்லாம் ஒரு வகைக் காதல் தான் அது எதில் முடியும் எப்படி நடத்துகிறோம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதே மனித மனங்களின் காதல் செய்யும் பாடம் அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி .
மிக்க மிக்க நன்றி சகி .ஆம் ஒருவரின் தொழிலை வைத்து அவர்கள் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று எடை போடக்கூடாது உங்களின் அன்புக்கும் விமர்சனத்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள்
அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி .நான் இன்னும் தியாவின் அம்மாவை உங்களுக்கு காட்டவே இல்லையே அப்புறம் அப்பாவும் என்று எப்படி சொல்கிறீர்கள் .
நீங்கள் கடும் விமர்சனத்திற்கு மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
மிக்க மிக்க நன்றி சகோ உங்களின் அன்புக்கும் விமர்சனத்திற்கும் யார் யாரை காப்பாற்றுவார்கள் என்ன பிரச்சினை என்று வரும் வாரங்களில் படித்து தெரிந்து கொள்ளுங்கள் ❤❤❤❤
அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி.🙏 ஆம் தன் அக்காவின் வாழ்க்கையை காப்பாற்ற மதுரா கல்லூரிக்கு வருகிறாள் .
சேனாவும் தியாவும் வாழ்வில் இணைவார்களா...? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மிக்க மிக்க நன்றி உங்களின் விமர்சனத்திற்கு.🙏
தியா அம்மா யார் என்று விரைவில் தெரிந்து கொள்வீர்கள் .உங்களின் அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றிசகியே ❤❤❤
மிக்க மிக்க நன்றி டா தங்கையே உங்களின் அன்பான விமர்சனத்திற்கு .
ஆம் பெண்கள் விரும்பும் கோகுலக்கண்ணன் தான் ஸ்ரீதர் சேனா .
மிக்க மிக்க நன்றி சகி உங்களின் விமர்சனத்திற்கும்
மிக்க மிக்க நன்றி விமர்சனத்திற்கு. எனக்கும்கூட இந்தக் கதை புதிதுதான் .டீச்சர் மற்றும் ஸ்டூடண்ட் கதை .வாசித்துப் பார்த்து உங்கள் விமர்சனத்தை தினமும் தாருங்கள்.அன்புக்கு நன்றி சகோ
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.