மிக்க மிக்க நன்றி சகி நீண்ட விமர்சனத்திற்கு... ஆமாம் .கார்த்திக் மிகவும் நல்லவன் தான் அவன் அப்பாவின் வளர்ப்பு அப்படி இருக்கிறான் காலப்போக்கில் சரியாக விடுவான் .
தொடர்ந்து விமர்சனம் தருவதற்கு மிகப்பெரிய விமர்சனம் எழுதி என்னை ஊக்குவித்த தற்கும் நெஞ்சார்ந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
தாமதமாய் பதில் தருவதற்கு மன்னிக்கவும் இன்று தான் நான் உங்கள் விமர்சனம் பார்த்தேன் நீங்கள் தந்த விமர்சனத்திற்கும் மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன் அதை எப்படி போவது என்று தெரியாமல் தினமும் யோசித்துக்கொண்டிருந்தேன் .
உங்கள் விமர்சனம் பார்த்து மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது நீண்ட விமர்சனம்...
மிக்க மிக்க நன்றி சகி .ஆம் நேசஎன்பது இது தான் தன் வாழ்க்கை கூட பொருட்படுத்தாது உடன் பிறந்தவர்களின் வாழ்க்கை பற்றி யோசிப்பது என்பது இதுதான். தம்பியுடையான் படைக் கு அஞ்சான் இப்படிக்கூட சொல்லிக்கலாம்
கதை எப்படிப் போவது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே இருந்தேன் எனக்கு யாரோட விமர்சனமும் எப்படி பார்க்கிறது னு தெரியல என் கண்ணு முன்னாடி ஏதாவது தெரிந்த பதில் சொல்லிட்டு போயிடுவேன் .
மிக்க மிக்க நன்றி சகோ கதை போல இருக்கு நல்லா இருக்கா நல்லா இல்லையா என்பதையே ரொமான்ஸ் கம்மியா எழுதின கதை இது அது...
அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி .நேசித்தவர்கள் யாரும் கெட்டவர்கள் கிடையாது சூழ்நிலைதான் ஒருவருக்கொருவர் முடிவை மாற்றும் .அதனால்தான் மகிமா தனது வேலையை ரிசைன் பண்ணி போய்விட்டார்
ஆத்விக்கும் மதுராவும் ஒரே வகைதான்.
Hi dears...அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி முதலில் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன் எனக்கு இதில் சிலரின் விமர்சனம் காட்டவே மாட்டேங்குது எப்படி பார்க்கணும் என்பதே எனக்கு இன்னைக்கு தான் தெரியும் கொஞ்சம் கொஞ்சமாய் தேடி ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ...விமர்சனம் தந்தமைக்கு மனமார்ந்த நன்றியை...
மிக்க நன்றி சக்தி கூட பிறந்தவர்கள் என்றால் எப்போதும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் அன்பும் ஒருவகை காதல்தான் அதனால் இதை சொல்லி இருக்கிறேன் நீண்ட விமர்சனம் தந்தமைக்கு மனமார்ந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
Aman baby...நான் பார்த்த வரைக்கும் ஒரு சிலரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டும் இருக்கும் ஒரு சிலரின் வாழ்க்கையில் துன்பம் மட்டுமே இருக்கும் ஒரு சிலரின் வாழ்க்கையில் அனைத்தும் கலந்த இருக்கும் இது மனித வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் நடப்பதுதானே ...நான் அனைத்தும் கலந்து ஒரு கற்பனையை தான் எழுதி...
மிக்க மிக்க நன்றி சகி கதை எல்லாருக்கும் பிடிக்கு மா பிடிக்கா தா என்று தினமும் யோசித்து யோசித்து தான் எழுதுகிறேன். உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி. மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.