அருமையான மனதிற்கு நிறைவு தரும் முடிவு. முதல் நாவல் எனகிறீர்கள் ஆனால் நல்ல தேர்ச்சி தெரிகிறது எழுத்தில்.முழு நாவலையும் மொத்தமாக மீண்டும் படிக்கும் ஆவலில் உள்ளேன்.
சாருவைப் போல் ஆக வேண்டும் என்று எல்லாப் பெண்களும் சாரு மாதிரி பெண் வேண்டும் என்று எல்லா ஆண்களும் அலையப் போகிறார்கள். நல்ல நல்ல கதாபாத்திரங்களுடன் அழகாக நகர்கிறது கதை அருமைம்மா.
சாருவைப்போல ஆகவேண்டும் என்று பெண்களும் சாரு மாதிரி பெண் வேண்டும் என்று ஆண்களும் அலையப் போகிறார்கள். அருமையான கதாபாத்திரங்களுடன் அழகாக நகர்கிறது கதை அருமைம்மா
மிகமிக அருமையாக போய்க்கொண்டு உள்ளது முடிவு பாகத்தை நெருங்குகிறதே என கவலையாக உள்ளது. படிக்கப்படிக்க திகட்டாத அற்புதம் உங்கள்கதை . அடுத்த பதிவுக்கு வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன்
மிக நல்ல கதை மாந்தர்களுடன் சுவையாக சுவாரஸ்யமாக,அடுத்த பதிவு எப்போ எப்போ என காத்திருக்கும் ஆவலைத்தூண்டும் விதமாக அருமையாக போய்க்கொண்டு உள்ளது. தொடரட்டும் பணி.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.