என்னடா ரெண்டு நாளா ஆளக் காணுமேன்னு நினைச்சேன்...ஒரு வழியா நளனுக்கும் அனிச்சம்கும் கல்யாணம் முடிஞ்சது. கல்யாணம் எப்படி நடந்தது விளக்கம். அடடடடா இந்த அனிச்சம்கு என்னதான் வேனும் பூமில இருக்கும் போது பொழில்ல வாழ்ந்தா நல்லா இருக்கும்னு யோசிசுட்டு இருந்தா இங்க வந்தா அனுபவிக்காம ஆராய்ச்சி பன்றாலே. அச்சச்சோ சத்யன் இறந்துட்டானா அப்ப கொடி அவ குழந்தை என்ன ஆகுறது. செழியன் அண்ட் அமரா இப்ப மட்டும் ஏன் அமைதியா இருந்தாங்க உண்மைய சொல்லிருக்கலாம்ல அப்படி இல்லைனாலும் கொடியை காப்பாத்தனும். எபி
அடுத்த எபில பாக்கலாம் எல்லாத்தையும்... என்னை அடிக்க வருவீங்களோ...