Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Vinolia Fernando

Active member
Messages
115
Reaction score
111
Points
43
Alagana ending...
Avanga avanga point of view la avanga ellam Sariya than irukkanga... Aanalum entha problemukum manasu vittu pesinaal theervu undu athavittutu thappana abiprayathala Evvalavu kasta pada vendiyada irukku... Nu alaga sollitinga Veda n ponnamma characters la.
Murugeshan nalla appa nalla nanban Veda love panni kattikitu avangaluku pidikala na kuda maraimugama maranuku ellaviththulayum help panni avan asaipattha nadathi vachchavaru....
Ponnaiyya petha ponna vendam vendam nu solla solla kekkama manaivi akkavuku thathu kudukkavum manasalavula udanji ellakitayum irunthu villaigi nikkiraru..
Senbagam pavam sooli karanamagi ranganathan ha kattikitu alagana paiyan ponnu nu valnthavanga vaalkaiyila ranganatha. Savu periya idi and ponnu moolaikachchalil iranthathu😔😔😔... Aanalum nalla Amma maranuku mattum illa parthi Ku kuda Amma va mariduranga... Kanishakavuku nalla maamiyar
Parthi villain ha intro kuduthu ippadi lover boy ha mathitinga😍 n unnai madhiri oru thambi venumnu maran sollura alavuku Kondu poitinga... Parthin pangu very important.
Kannika vaayadi theriyatha visayaththa thappa purinjikittu avasarapattu vaarthai vidura athu naala avaluku mattum illama parthi Kanishka evvalavu kastam.. Kadasila manasu maari thappa unarthathum kaalu vilunthathu chance less ethir pakkave illa...
Ammani oru doctor aanalum namma maran kitta kadalil thilaikum kulanthai... Ava mela uyireye vachchi irukura maranukum ava pasama valartha Amma vukum idayil thathalichchu eppadiyo kadasiyil maranudan sernthu avan kadalil innum innum urugi poraval.... Doctor nu vanthutta vera level prasavathula and pengalin thatpothaiya aadai galal enna enna problems varuthunu evvalavu alga sollurada
Maaran vera level ivana mathiri yaraleyum love panna mudiyathu... Piranthu sila nimidangalile oruthiya than manaivi ya ninachchi avala kannala pakkama thoorama irunthalum ava mela irukka love kuraiyave illa.... Avalukaga parthu parthu avala thangurathu ellam super😍😍😍 Ivan lover boy mattum illa porupana paiyan ooruku Evvalavo nallathu pannuran... Aniyaththa thatti kekurathu ellame super.... And friends kuda adikkum looti ellam 👌
Muththuvuku kuduthatha thandanai👌

Aana Raji ha deal ha vittutingale😔😉😉😂😂😂

Vetri pera vaalthukkal
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Alagana ending...
Avanga avanga point of view la avanga ellam Sariya than irukkanga... Aanalum entha problemukum manasu vittu pesinaal theervu undu athavittutu thappana abiprayathala Evvalavu kasta pada vendiyada irukku... Nu alaga sollitinga Veda n ponnamma characters la.
Murugeshan nalla appa nalla nanban Veda love panni kattikitu avangaluku pidikala na kuda maraimugama maranuku ellaviththulayum help panni avan asaipattha nadathi vachchavaru....
Ponnaiyya petha ponna vendam vendam nu solla solla kekkama manaivi akkavuku thathu kudukkavum manasalavula udanji ellakitayum irunthu villaigi nikkiraru..
Senbagam pavam sooli karanamagi ranganathan ha kattikitu alagana paiyan ponnu nu valnthavanga vaalkaiyila ranganatha. Savu periya idi and ponnu moolaikachchalil iranthathu😔😔😔... Aanalum nalla Amma maranuku mattum illa parthi Ku kuda Amma va mariduranga... Kanishakavuku nalla maamiyar
Parthi villain ha intro kuduthu ippadi lover boy ha mathitinga😍 n unnai madhiri oru thambi venumnu maran sollura alavuku Kondu poitinga... Parthin pangu very important.
Kannika vaayadi theriyatha visayaththa thappa purinjikittu avasarapattu vaarthai vidura athu naala avaluku mattum illama parthi Kanishka evvalavu kastam.. Kadasila manasu maari thappa unarthathum kaalu vilunthathu chance less ethir pakkave illa...
Ammani oru doctor aanalum namma maran kitta kadalil thilaikum kulanthai... Ava mela uyireye vachchi irukura maranukum ava pasama valartha Amma vukum idayil thathalichchu eppadiyo kadasiyil maranudan sernthu avan kadalil innum innum urugi poraval.... Doctor nu vanthutta vera level prasavathula and pengalin thatpothaiya aadai galal enna enna problems varuthunu evvalavu alga sollurada
Maaran vera level ivana mathiri yaraleyum love panna mudiyathu... Piranthu sila nimidangalile oruthiya than manaivi ya ninachchi avala kannala pakkama thoorama irunthalum ava mela irukka love kuraiyave illa.... Avalukaga parthu parthu avala thangurathu ellam super😍😍😍 Ivan lover boy mattum illa porupana paiyan ooruku Evvalavo nallathu pannuran... Aniyaththa thatti kekurathu ellame super.... And friends kuda adikkum looti ellam 👌
Muththuvuku kuduthatha thandanai👌

Aana Raji ha deal ha vittutingale😔😉😉😂😂😂

Vetri pera vaalthukkal
ராஜிய என்ன பண்ண வினோ🤣🤣🤣, ஏற்கனவே வார்த்தைகள் 60000 க்கு மேல போயிட்டு அதான் நிறைய மாத்த வேண்டியதா போச்சு. இதில் அவனை எங்க கொண்டு வர்றது🤣🤣

ரொம்ப பெரிய கமெண்ட் மிக்க நன்றி வினோ🙏🙏🙏 நன்றிகள் பல ....
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அருமையான கதை...

சிறு வயதில் விதைத்த நேசம் விருச்சமாக வளர்ந்து. நேசம் விதைத்த மரம் அதை அடைந்ததா இல்லையா என்பதே கதை.

பிறந்த இரட்டையரில் ஒரு சிசுவைப் பிரித்த பிள்ளையை தன் அக்காவிற்காகத் தியாகம் செய்யும் தங்கை. அதன் விளைவு தங்கையை வெறுத்து ஒதுக்கும் கணவன்.

தங்கையின் கருவில் வளர்ந்த குழந்தையாக இருந்தாலும் அவளைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வளர்க்கும் பெற்றோர்கள்.

பிறந்ததிலிருந்தே அம்மணி அம்மணி என்று அவள் மேல் உயிரை வைத்து இருக்கும் மாறன். பல வருடக் காத்திருப்பு பலனாக அவனின் அம்மணியின் வருகையில் காதலில் திளைக்கிறான்.

மாறனின் குணமும் அவனின் அன்பையும் பார்த்து வியந்து போனேன் என்று தான் சொல்ல வேண்டும்.

தான் மட்டும் நல்லா இருந்தால் போதாது தன்னை சுற்றி இருக்கும் ஊர்க்காரர்களும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்து அதைச் செயல்படுத்த முயன்ற மாறனின் எண்ணம் அருமை.

அம்மணி மற்றும் மாறனின் காதலைச் சொல்ல வார்த்தைகள் பற்றாது. ஒரு இமை அளவு கூட அம்மணியின் மீது கோபம் கொள்ளாத மாறனின் காதல் பிரமாதம்.

தினம் தினம் மாறனின் காதலில் திக்குமுக்காடிப் போனவளைப் பார்த்த போது நிறைவாக இருந்தது போல் உணர்வு.

கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் காட்சியாக கண்முன் காட்டி இருந்தார் கதை ஆசிரியர்.

மற்றும் பெண் கருவின் பற்றியும்... உணவு முறைகள்... உடுத்தும் உடைகள் என்று பல நல்ல விசயங்களையும் விரிவாக எடுத்துச் சொல்லி இருப்பது அருமை.

பல எதிர்ப்புகள்... போராட்டத்திற்குப் பிறகு அவனின் அம்மணியை மணந்தானா இல்லையா. என்று கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

அருமையான கதையோட்டம்.

இருங்க இருங்க.... இன்னும் முடில.

இந்த கதையில் நான் ரசித்த ஒருத்தரைப் பற்றிச் சொல்ல வேண்டாமா?

யார் அது தானே பார்க்கிறீங்க.

அவன் பெயர் தான் பார்த்திபன்.

நான் செல்லமா பார்த்தி சொல்லுவேன். அதைப் பார்த்து நிறையப் பேர் அவனை பார்த்தி கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.
(போனா போகட்டும் கூப்பிடுங்கனு நானும் அமைதியா விட்டுவிட்டேன்)

சரி பார்த்திய பத்தி செல்கிறேன் கேளுங்கள்.

பார்த்தி ஆரம்பத்தில் வில்லனாக மனதில் நுழைந்து மெல்ல மெல்ல எனக்கு நாயகனாக மாறினான்.

உண்மையான காதலைப் பார்த்ததும்.. தன் விருப்பத்தை மாற்றிக் கொண்ட கள்வன் அவன்.

அப்படிப் பட்ட கள்வனையும் மயக்கம் ஒருத்தி இருந்தால். (அவளைப் பத்தி சொல்ல மாட்டேன். அப்புறம் என் காதில புகை புகை யா வரும்). சோ நம்ம பார்த்திய மட்டும் பார்க்கலாம்.

சண்டையே தெரியாது என்றாலும் தன்னை நம்பி வந்த பெண்ணை விட்டு ஓடாமல் துணிச்சலாக எதிர்த்து நின்று பிரமிக்க வைத்தவன் அவன்.

அவனின் மனம் கவர்ந்தவளே அவனின் தோழியைப் பற்றி தவறாகப் பேசியதைக் கேட்டு.. அவளைத் தள்ளி வைத்த நல்ல நண்பன் அவன்.

இவன் பின்னால் பித்துப் பிடித்துச் சுற்றுவதில் பெண்கள் மட்டும் இல்லை... ஆண்களையும் தன் பக்கம் சாய்த்துவிடும் மன்மதன் அவன்.

உண்மையான காதல் ஒன்றாக இணைய வேண்டுமென்று தன்னோடு வாழ்க்கையை அடமானம் வைத்த வள்ளல் அவன்.

பணக்காரனாக இருந்தாலும் யாரிடமும் ஏற்ற தாழ்வு பார்க்காத பண்புடையவன் அவன்.

மனம் கவர்ந்தவள் உதிர்த்த வார்த்தை தவறு என்று அவளை உணர வைக்க பார்த்தி எடுத்த அதிரடியாகக் களத்தில் இறங்கிய தில்லானவன் அவன்.

தான் விரும்பும் ஒருத்திக்காகத் தன்னை விரும்பும் ஒருத்தியின் மனதை உடைத்த கல்நெஞ்சக்காரன் அவன்.

கடைசியில் பிரிந்து இருந்த குடும்பத்தை ஒன்றாகச் சேர்த்து வைத்த பாசக்காரன் அவன்.

மொத்தத்தில் மற்றவர்களை தன் பக்கம் இழுக்கும் ஆற்றல் படைத்தவன் பார்த்திபன்.

(இதுக்கு மேல பார்த்திய பத்தி பேசினேன்.. ஜோதி அக்கா நம்மளை விரட்டி வந்து அடிப்பாங்க. சீக்கிரம் ஓடிப் போய் மொத்த கதையையும் படிச்சிட்டு ஓடியாங்க. அப்போ தான் பார்த்தியை பத்தி தெரிஞ்சிக்க முடியும்.. அக்கா வருவதுக்குள்ள நான் கிளம்புறேன்ப்பா.)...

அருமையா கதைக்களம்... அழகான நகர்வுகள் எதிர்பார்க்காத திருப்பங்கள்... மொத்தத்தில் அடி தூள்....

வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா.

நன்றி,

என்றும் ப்ரியமுடன்
திக்ஷிதா லட்சுமி.
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அருமையான கதை...

சிறு வயதில் விதைத்த நேசம் விருச்சமாக வளர்ந்து. நேசம் விதைத்த மரம் அதை அடைந்ததா இல்லையா என்பதே கதை.

பிறந்த இரட்டையரில் ஒரு சிசுவைப் பிரித்த பிள்ளையை தன் அக்காவிற்காகத் தியாகம் செய்யும் தங்கை. அதன் விளைவு தங்கையை வெறுத்து ஒதுக்கும் கணவன்.

தங்கையின் கருவில் வளர்ந்த குழந்தையாக இருந்தாலும் அவளைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வளர்க்கும் பெற்றோர்கள்.

பிறந்ததிலிருந்தே அம்மணி அம்மணி என்று அவள் மேல் உயிரை வைத்து இருக்கும் மாறன். பல வருடக் காத்திருப்பு பலனாக அவனின் அம்மணியின் வருகையில் காதலில் திளைக்கிறான்.

மாறனின் குணமும் அவனின் அன்பையும் பார்த்து வியந்து போனேன் என்று தான் சொல்ல வேண்டும்.

தான் மட்டும் நல்லா இருந்தால் போதாது தன்னை சுற்றி இருக்கும் ஊர்க்காரர்களும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்து அதைச் செயல்படுத்த முயன்ற மாறனின் எண்ணம் அருமை.

அம்மணி மற்றும் மாறனின் காதலைச் சொல்ல வார்த்தைகள் பற்றாது. ஒரு இமை அளவு கூட அம்மணியின் மீது கோபம் கொள்ளாத மாறனின் காதல் பிரமாதம்.

தினம் தினம் மாறனின் காதலில் திக்குமுக்காடிப் போனவளைப் பார்த்த போது நிறைவாக இருந்தது போல் உணர்வு.

கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் காட்சியாக கண்முன் காட்டி இருந்தார் கதை ஆசிரியர்.

மற்றும் பெண் கருவின் பற்றியும்... உணவு முறைகள்... உடுத்தும் உடைகள் என்று பல நல்ல விசயங்களையும் விரிவாக எடுத்துச் சொல்லி இருப்பது அருமை.

பல எதிர்ப்புகள்... போராட்டத்திற்குப் பிறகு அவனின் அம்மணியை மணந்தானா இல்லையா. என்று கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

அருமையான கதையோட்டம்.

இருங்க இருங்க.... இன்னும் முடில.

இந்த கதையில் நான் ரசித்த ஒருத்தரைப் பற்றிச் சொல்ல வேண்டாமா?

யார் அது தானே பார்க்கிறீங்க.

அவன் பெயர் தான் பார்த்திபன்.

நான் செல்லமா பார்த்தி சொல்லுவேன். அதைப் பார்த்து நிறையப் பேர் அவனை பார்த்தி கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.
(போனா போகட்டும் கூப்பிடுங்கனு நானும் அமைதியா விட்டுவிட்டேன்)

சரி பார்த்திய பத்தி செல்கிறேன் கேளுங்கள்.

பார்த்தி ஆரம்பத்தில் வில்லனாக மனதில் நுழைந்து மெல்ல மெல்ல எனக்கு நாயகனாக மாறினான்.

உண்மையான காதலைப் பார்த்ததும்.. தன் விருப்பத்தை மாற்றிக் கொண்ட கள்வன் அவன்.

அப்படிப் பட்ட கள்வனையும் மயக்கம் ஒருத்தி இருந்தால். (அவளைப் பத்தி சொல்ல மாட்டேன். அப்புறம் என் காதில புகை புகை யா வரும்). சோ நம்ம பார்த்திய மட்டும் பார்க்கலாம்.

சண்டையே தெரியாது என்றாலும் தன்னை நம்பி வந்த பெண்ணை விட்டு ஓடாமல் துணிச்சலாக எதிர்த்து நின்று பிரமிக்க வைத்தவன் அவன்.

அவனின் மனம் கவர்ந்தவளே அவனின் தோழியைப் பற்றி தவறாகப் பேசியதைக் கேட்டு.. அவளைத் தள்ளி வைத்த நல்ல நண்பன் அவன்.

இவன் பின்னால் பித்துப் பிடித்துச் சுற்றுவதில் பெண்கள் மட்டும் இல்லை... ஆண்களையும் தன் பக்கம் சாய்த்துவிடும் மன்மதன் அவன்.

உண்மையான காதல் ஒன்றாக இணைய வேண்டுமென்று தன்னோடு வாழ்க்கையை அடமானம் வைத்த வள்ளல் அவன்.

பணக்காரனாக இருந்தாலும் யாரிடமும் ஏற்ற தாழ்வு பார்க்காத பண்புடையவன் அவன்.

மனம் கவர்ந்தவள் உதிர்த்த வார்த்தை தவறு என்று அவளை உணர வைக்க பார்த்தி எடுத்த அதிரடியாகக் களத்தில் இறங்கிய தில்லானவன் அவன்.

தான் விரும்பும் ஒருத்திக்காகத் தன்னை விரும்பும் ஒருத்தியின் மனதை உடைத்த கல்நெஞ்சக்காரன் அவன்.

கடைசியில் பிரிந்து இருந்த குடும்பத்தை ஒன்றாகச் சேர்த்து வைத்த பாசக்காரன் அவன்.

மொத்தத்தில் மற்றவர்களை தன் பக்கம் இழுக்கும் ஆற்றல் படைத்தவன் பார்த்திபன்.

(இதுக்கு மேல பார்த்திய பத்தி பேசினேன்.. ஜோதி அக்கா நம்மளை விரட்டி வந்து அடிப்பாங்க. சீக்கிரம் ஓடிப் போய் மொத்த கதையையும் படிச்சிட்டு ஓடியாங்க. அப்போ தான் பார்த்தியை பத்தி தெரிஞ்சிக்க முடியும்.. அக்கா வருவதுக்குள்ள நான் கிளம்புறேன்ப்பா.)...

அருமையா கதைக்களம்... அழகான நகர்வுகள் எதிர்பார்க்காத திருப்பங்கள்... மொத்தத்தில் அடி தூள்....

வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா.

நன்றி,

என்றும் ப்ரியமுடன்
திக்ஷிதா லட்சுமி.
அருமையான விமர்சனத்திற்கு நன்றி தீக்ஷிமா🙏🙏🙏
நன்றிகள் பல...
 
Messages
190
Reaction score
175
Points
43
அறியாத வயசில நமக்கு ஒரு விஷயத்தை மனசுல பதிய வச்சிட்டா அது வாழ்நாள் முழுக்க உயிராக கூடவே வரும் அத போல தான் மாறன் மனதில் அம்மனி மனைவியாக பதிந்து போனது. இரட்டை குழந்தைகளில் ஒன்றை குழந்தை இல்லா தன் தமக்கைக்கு வாரி கொடுக்க, அதை கண்டு மாறன் துடிக்க, இறுதியில் இருவரும் இணைந்தார்களா என்பதே கதை.

பசுமையை அழகா சொல்லியிருக்காங்க. விவசாயம் பற்றி தோட்டம் பற்றி மீன் வளர்ப்பு பற்றி அதுவும் பழைய வீட்டில் உள்ள பசுமை மற்றும் தன் வீட்டில் அம்மணிகாக என்று ஒவ்வொன்றும் பார்த்து செய்தது, தேர்தல் சமயம் வாக்கு குடுக்காமல் ஜெயித்து அதை செய்து கொடுப்போம் என்று ஒவ்வொரு விஷயங்களிலும் மாறன் ஸ்கோர் பண்றான். கிராமத்து காட்சிகள் எல்லாம் கண்முன் நடந்தது போல இருந்தது.

தங்கை குழந்தை என்றாலும் அம்மணியை தன் சொந்த மகளாக அன்பை பொழிந்து வளர்க்கும் வேதா முருகேஷன். பார்த்திக்கு அம்மணியை நிச்சயம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. அது நடக்குமா? மாறனின் நண்பர்கள் பார்த்தியை வைத்து செய்யும் கலாட்டா , திருமணம் அன்று கூட அச்சோ என்று அழுவது எல்லாம் சிரிப்பு.

கன்னிகா சரவெடி வாயாடி . பார்த்தியிடம் சதா வாயாடுவது கலகலப்பு கூடவே முரளியின் கலாய்ப்பும். அவள் உண்மை என்ன என்று உணராமல் அறியாமல் பேசிய வார்த்தைகளின் வீரியம் பின் உணரபடும் போது மன்னிப்பு யாசிக்கிறாள்.

முதலில் அம்மணியின் கனவை நிஜமாக்க வேண்டும் என்று மாறன் பிரிந்து இருப்பது எல்லாம் அழகான காதல். அவள் தன் பணியில் இருந்து அனைவரிடமும் பழகும் விதமும், ஆடை பற்றிய விழிப்புணர்வும், தாய்மை அடைவதற்கான சத்தான உணவுகள் மற்றும் உளவியல் பிரச்சினைகளை தீர்ப்பது எல்லாம் அருமை.

ட்விஸ்ட் தான் எதிர்பாக்கவே இல்லை. அதோடு பார்த்தி அதிரடியாக இறங்குவான் என்றும் எதிர்பாக்கவே இல்லை. பிளாஸ்பேக் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையை வெளிப்படுத்தும் போது உணர்வு பூர்வமாக இருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா.
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அறியாத வயசில நமக்கு ஒரு விஷயத்தை மனசுல பதிய வச்சிட்டா அது வாழ்நாள் முழுக்க உயிராக கூடவே வரும் அத போல தான் மாறன் மனதில் அம்மனி மனைவியாக பதிந்து போனது. இரட்டை குழந்தைகளில் ஒன்றை குழந்தை இல்லா தன் தமக்கைக்கு வாரி கொடுக்க, அதை கண்டு மாறன் துடிக்க, இறுதியில் இருவரும் இணைந்தார்களா என்பதே கதை.

பசுமையை அழகா சொல்லியிருக்காங்க. விவசாயம் பற்றி தோட்டம் பற்றி மீன் வளர்ப்பு பற்றி அதுவும் பழைய வீட்டில் உள்ள பசுமை மற்றும் தன் வீட்டில் அம்மணிகாக என்று ஒவ்வொன்றும் பார்த்து செய்தது, தேர்தல் சமயம் வாக்கு குடுக்காமல் ஜெயித்து அதை செய்து கொடுப்போம் என்று ஒவ்வொரு விஷயங்களிலும் மாறன் ஸ்கோர் பண்றான். கிராமத்து காட்சிகள் எல்லாம் கண்முன் நடந்தது போல இருந்தது.

தங்கை குழந்தை என்றாலும் அம்மணியை தன் சொந்த மகளாக அன்பை பொழிந்து வளர்க்கும் வேதா முருகேஷன். பார்த்திக்கு அம்மணியை நிச்சயம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. அது நடக்குமா? மாறனின் நண்பர்கள் பார்த்தியை வைத்து செய்யும் கலாட்டா , திருமணம் அன்று கூட அச்சோ என்று அழுவது எல்லாம் சிரிப்பு.

கன்னிகா சரவெடி வாயாடி . பார்த்தியிடம் சதா வாயாடுவது கலகலப்பு கூடவே முரளியின் கலாய்ப்பும். அவள் உண்மை என்ன என்று உணராமல் அறியாமல் பேசிய வார்த்தைகளின் வீரியம் பின் உணரபடும் போது மன்னிப்பு யாசிக்கிறாள்.

முதலில் அம்மணியின் கனவை நிஜமாக்க வேண்டும் என்று மாறன் பிரிந்து இருப்பது எல்லாம் அழகான காதல். அவள் தன் பணியில் இருந்து அனைவரிடமும் பழகும் விதமும், ஆடை பற்றிய விழிப்புணர்வும், தாய்மை அடைவதற்கான சத்தான உணவுகள் மற்றும் உளவியல் பிரச்சினைகளை தீர்ப்பது எல்லாம் அருமை.

ட்விஸ்ட் தான் எதிர்பாக்கவே இல்லை. அதோடு பார்த்தி அதிரடியாக இறங்குவான் என்றும் எதிர்பாக்கவே இல்லை. பிளாஸ்பேக் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையை வெளிப்படுத்தும் போது உணர்வு பூர்வமாக இருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா.
உங்களுடைய அருமையான விமர்சனத்திற்கு நன்றி சிஸ்டர்🙏🙏
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
அழகான ஆரம்பம் ❤️❤️❤️ .பொன்னம்மா ஏன் இப்படி பண்ணிட்டாங்க 🥺🥺🥺 பாவம் மாறன் ☹️😊
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
மாறனோட கோபம் கொஞ்சல் எல்லாமே க்யூட் 🥰🥰😍.
அம்மணி மாறன் உரையாடலும் சூப்பர்🥰🤩🤩
பொன்னுசாமி நிலமை தான் பாவம் 🥺🙃🥺🙃 அவரும் என்ன‌செய்வார்😊😊😊
சூப்பர் யூடி 😍
 
Top Bottom