Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காற்றாய் காத்திருந்தேன் - Comments

Nishu

New member
Messages
3
Reaction score
2
Points
3
Very interesting story.
அலமுப் பாட்டி இப்ப என்ன சொல்லப் போறாங்க?
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
கிருஷ்ணராஜ்க்கு ரொம்ப தான் திமிரு...அலமு பாட்டி இன்ட்ரெஸ்ட்டிங் கேரக்டர்...அவங்க எதுக்கு வந்துருக்காங்கனு உண்மையாவே அவங்களுக்குத் தெரியாதா...பவி அதுக்குள்ள ஒரு குட்டி தூக்கம் போட்டாச்சா :ROFLMAO: பவிக்கு அலமு பாட்டி தெரிவாங்களா..
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
அலமு பாட்டி அக்ரஹார பேயோன்னோ அதுக்கு பயமுறுத்தவே தெரியல😃😃😃
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
அலமு பாட்டி சிரிப்பு பேய்..என்னம்மா ஜோக்கடிக்கிறா?
சொக்கன் தான் பாட்டியோட லவ்வரா?
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
யப்பா செம்ம பயமா இருந்துது. எதுக்கு இவங்களை ஸ்டேஷன் கூப்பிட்டார்?
 

Harini

Member
Vannangal Writer
Messages
43
Reaction score
45
Points
18
Nanum padichiten அருணா கதிர் akka .. vikaram pavi kalyanam panalam pavi asapadra nu nenacha.. ipadi avala Avan paithiyam nu nenachitanae.. but intha track vida kalayan track enaku romba pidichiruku.. vithyasamana character a main a maiyapaduthi neenga eluthirukarathala..

(Fb lanthu comment copy paste paniten 😂😂)
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
அலமு பாட்டி எங்க போய்ட்டா இத்தனை நாள்?அடடா இந்த கோபு மாயாவுக்காக பண்ண அப்பல்லோ விக்ரம் பவிக்கு பைத்தியம்னு நினைச்சிட்டானே?
 

Ruby

Member
Messages
48
Reaction score
45
Points
18
இதுவரை படிச்சிட்டேன்...

Interesting ah poguthu sis...

பவியின் பாட்டி அவளிடம் வந்துட்டாங்க... அவங்க ரெண்டு பேர் இடையிலான உரையாடல்கள், பாட்டியின் நக்கல் பேச்சுகள் சூப்பர்... அதுவும் நாய் கூண்டு மேல நடந்துட்டு வந்தது 🤣🤣🤣🤣🤣

கோபு மாமாவை சமாளிக்கும் அப்பா மகள் trick நல்லா இருக்கே...

மீனாட்சி பல குடும்ப தலைவிகள் போல.. ஆனாலும் மாமியாரை கனிவா தான் பார்த்து இருக்காங்க... கொஞ்சம் வாய் ஜாஸ்தி... இருக்கும் ஆதங்கங்களை பேசி தீர்த்துகராங்க... பவி மேல பாசமும் இருக்கு.. வெளிக்காட்டுவது லிமிடெட் போல...

இந்த விக்ரம் அம்மா ஜெயா இப்படிலாம் கவலை படுவாங்க... எல்லாமே அவங்க ஆசைக்கு வரணும் என்றால் என்ன செய்யுறது... அவன் இல்லை என்றாலும கவலை, சரி என்ராலும் இப்போ பொண்ணை நினைச்சு கவலை... கொஞ்சம் பொறுமை இருக்கலாம் அவருக்கு என்பது எனக்கு தோன்றியது.. விக்ரமிடம் ஒரு அலட்சிய போக்கு இருக்க போல தோணுது.. எதையும் திட்டமிட்டு செய்ய மாட்டான் போல, போற போக்குல தோனுரதை செய்யுற மாதிரி எனக்கு தோணுது...

இவன் ஃபோனில் பேசியதாக முதலில் பவி அப்பா சொன்னார் தானே.. பெயர் எல்லாம் கூட சொன்னார்.. அப்பறம் எப்படி ரெண்டு பேருமே மறந்தாங்க... பவி கூட குழப்பம், கல்லூரி என மறந்து இருக்கலாம்.. இவர் எப்படி மறந்தார்?

அலமுவின் கதையை கேட்க ஆவலா இருக்கு...

காளையன் எப்போ தேடி வருவான்.. மாரி அட பிராடு பயலே.. இவனை நம்பி வேற போக போறான் என்ன ஆகுமோ....
 
Top Bottom