Hahah ama sago thank u sagoரோஜாக்கு மதுவை ஆல்ரெடி தெரியுமா..ரோஜாவோட காதல் கதை வரப்போகுது..பட்டாசு வெடிச்சு தனக்கு வரவேற்பு கொடுக்கறாங்கனு நினைச்ச அர்ஜீனுக்கு நல்ல பல்பு..சூப்பர் சிஸ்
Thank u sisஅருமை , எவ்வளவு சந்தோசமாக தன் பிறந்தநாள் அன்று அர்ஜுன்னுடன் ரோஜா கோவிலுக்கு வந்தால் ஆனால் அவள் மகிழ்ச்சியை மது தன் மனைவி என்று சொல்லி வேதனை பட வைத்து விட்டானே
Thank u sisஅருமை , பாவம் ரோஜா அவள் மன வேதனை மது இறந்த வேதனையை விட அர்ஜுன் பேசிய பேச்சுக்காளால் அவள் இருந்தும் மர்ண வேதனையை அனுபவிக்கிறாள் அவள் பிறந்த தினதன்று
Thank u sisஅருமை , ரோஜா பிறந்ததில் இருந்து அர்ஜுன் அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் வளர்ந்து விட்டான் பின் ஏன் ரோஜாவை பிரிந்து சென்றான் இப்பொழுது கணவனாக இருக்கும் அர்ஜுன் ரோஜாவின் காதலான அப்படி என்றால் அவன் நினைவில் ரோஜா இல்லாமல் போனது ஏனோ இல்லை வேற ஒருவானா ரோஜாவின் அர்ஜுன்