Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
ரோஜாக்கு மதுவை ஆல்ரெடி தெரியுமா..ரோஜாவோட காதல் கதை வரப்போகுது..பட்டாசு வெடிச்சு தனக்கு வரவேற்பு கொடுக்கறாங்கனு நினைச்ச அர்ஜீனுக்கு நல்ல பல்பு..சூப்பர் சிஸ்
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
ரோஜாக்கு மதுவை ஆல்ரெடி தெரியுமா..ரோஜாவோட காதல் கதை வரப்போகுது..பட்டாசு வெடிச்சு தனக்கு வரவேற்பு கொடுக்கறாங்கனு நினைச்ச அர்ஜீனுக்கு நல்ல பல்பு..சூப்பர் சிஸ்
Hahah ama sago thank u sago
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, எவ்வளவு சந்தோசமாக தன் பிறந்தநாள் அன்று அர்ஜுன்னுடன் ரோஜா கோவிலுக்கு வந்தால் ஆனால் அவள் மகிழ்ச்சியை மது தன் மனைவி என்று சொல்லி வேதனை பட வைத்து விட்டானே 🌹🌹🌹
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அருமை 👌👌👌, எவ்வளவு சந்தோசமாக தன் பிறந்தநாள் அன்று அர்ஜுன்னுடன் ரோஜா கோவிலுக்கு வந்தால் ஆனால் அவள் மகிழ்ச்சியை மது தன் மனைவி என்று சொல்லி வேதனை பட வைத்து விட்டானே 🌹🌹🌹
Thank u sis
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, பாவம் ரோஜா அவள் மன வேதனை மது இறந்த வேதனையை விட அர்ஜுன் பேசிய பேச்சுக்காளால் அவள் இருந்தும் மர்ண வேதனையை அனுபவிக்கிறாள் அவள் பிறந்த தினதன்று 🌹🌹🌹
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, ரோஜா பிறந்ததில் இருந்து அர்ஜுன் அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் வளர்ந்து விட்டான் பின் ஏன் ரோஜாவை பிரிந்து சென்றான் இப்பொழுது கணவனாக இருக்கும் அர்ஜுன் ரோஜாவின் காதலான அப்படி என்றால் அவன் நினைவில் ரோஜா இல்லாமல் போனது ஏனோ இல்லை வேற ஒருவானா ரோஜாவின் அர்ஜுன் 🤭🤭🤭🌹🌹🌹
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
ரோஜா பிறந்ததுல இருந்து அவ மேல ரொம்ப அன்பா இருந்துறக்கான் அர்ஜீன்.அப்றம் ஏன் ரோஜாவை நியாபகம் இல்லாம போனதுக்குக் காரணம் என்ன:unsure::unsure::unsure:..2 எபி கொடுங்க அக்கா ஒரு நாளைக்கு..
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
பெரிய அழிவு தான்..கலாதான் ரொம்ப பாவம்..செல்வம் சுயநலக்காரன்..வசந்தன்தான் நல்லவனா இருந்துருக்கான்..வீரலட்சுமி அர்ஜீன் வீட்டில் வேலை செய்தவளா :unsure: :unsure: :unsure: ..அர்ஜீன்க்கு amnesia va இருக்குமோ🧐..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அருமை 👌👌👌, பாவம் ரோஜா அவள் மன வேதனை மது இறந்த வேதனையை விட அர்ஜுன் பேசிய பேச்சுக்காளால் அவள் இருந்தும் மர்ண வேதனையை அனுபவிக்கிறாள் அவள் பிறந்த தினதன்று 🌹🌹🌹
Thank u sis
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அருமை 👌👌👌, ரோஜா பிறந்ததில் இருந்து அர்ஜுன் அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் வளர்ந்து விட்டான் பின் ஏன் ரோஜாவை பிரிந்து சென்றான் இப்பொழுது கணவனாக இருக்கும் அர்ஜுன் ரோஜாவின் காதலான அப்படி என்றால் அவன் நினைவில் ரோஜா இல்லாமல் போனது ஏனோ இல்லை வேற ஒருவானா ரோஜாவின் அர்ஜுன் 🤭🤭🤭🌹🌹🌹
Thank u sis
 
Top Bottom