- Messages
- 421
- Reaction score
- 178
- Points
- 63
Thank u maரோஜா பிறந்ததுல இருந்து அவ மேல ரொம்ப அன்பா இருந்துறக்கான் அர்ஜீன்.அப்றம் ஏன் ரோஜாவை நியாபகம் இல்லாம போனதுக்குக் காரணம் என்ன..2 எபி கொடுங்க அக்கா ஒரு நாளைக்கு..
Thank u maரோஜா பிறந்ததுல இருந்து அவ மேல ரொம்ப அன்பா இருந்துறக்கான் அர்ஜீன்.அப்றம் ஏன் ரோஜாவை நியாபகம் இல்லாம போனதுக்குக் காரணம் என்ன..2 எபி கொடுங்க அக்கா ஒரு நாளைக்கு..
Ama da thank uபெரிய அழிவு தான்..கலாதான் ரொம்ப பாவம்..செல்வம் சுயநலக்காரன்..வசந்தன்தான் நல்லவனா இருந்துருக்கான்..வீரலட்சுமி அர்ஜீன் வீட்டில் வேலை செய்தவளா ..அர்ஜீன்க்கு amnesia va இருக்குமோ..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா
Thank u sagoArumayaana story......roja paavam ....jnimelaavadhu aval nalla irukanum
Thank u so much daசெல்வம் கலாவையும் கருவில இருந்த குழந்தையும் நினைச்சு அழுகும்போது திருந்திட்டானு நினைச்சேன்..அவன் ரோஜாவை ஸ்டேஜ்ல டான்ஸ் ஆட வைச்சு காசு வாங்கறான் .சித்திக்காரி கொடுமைபடுத்தலனாத ஆச்சர்யம்..மணினாலயும் ரோஜாக்கு டார்ச்சர்..
சிவா வரதுக்கு முன்னாடி ரோஜாவை அந்த கயவர்கள்கிட்ட இருந்து காப்பாத்துனது அர்ஜீன் தானா அக்காரோஜா நிறைய கஷ்டப்பட்டுட்டா.
அர்ஜீனுக்கு இப்போ எல்லாம் தெரிஞ்சிருச்சு.. ரோஜாவோட அர்ஜீன் அவன்தான்னும் தெரிஞ்சிருச்சு..இனிமேல் ரோஜாவை கஷ்டப்படுத்தாம இருப்பானா..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி அக்கா
Hahaha thank u sagoரோஜாவை சிறுவயதில் அர்ஜுன் அவன் உயிரை துச்சமாக மதித்து ரோஜாவை காபிற்றியது அருமை ரோஜா அவன் மேல் காதல் கொண்டது அவனை நினைத்து கொண்டு இருப்பதும் இப்போது அவள் கணவனா அர்ஜுன் கிருஷ்ணாவிற்கு தெரிந்து விட்டது ரோஜா காதல்ளும் அவள் பட்ட கஷ்டங்களும் இனியாவது அவளை அர்ஜுன் நல்ல முறையில் பார்த்து கொள்வானா , சிறுவயது அர்ஜுன் என்வானான் அல்லது ரோஜாவின் கணவனக இருப்பவனோ ரோஜாவின் அர்ஜுனா