Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
சத்தியன் வர்ஷாமேல் வைத்துள்ள தூய்மையான அன்பை பார்த்த விக்ரம் அவனுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு என்று சொல்வதும் அதற்கு சத்தியன் தரும் பதில் வியக்கவும் கண்ணீரும் வரவைக்கிறது வர்ஷா மேல் அவன் வைத்த அன்பை நினைத்து, கீர்த்தி தன் அக்கா நந்தினி மேல் அசைக்க முடியாத அன்பு அவளை தவறாக நினைக்க முடியாத நம்பிக்கை அதற்கு நந்தினி தகுதி ஆணவளா பாவம் கீர்த்தி 🌹🌹🌹🌺🌺🌺
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌வர்ஷா மறைத்து வைத்திருந்த பைல் பெட்டகத்தின் சாவியை கீர்த்தியிடம் இருந்து எடுத்து விட்டான் விக்ரம் அதற்காக தான் வந்துளான் என்று மன வேதனை கொள்ளும் கீர்த்தியை தன் மனத்தில் அவள் மட்டும் தான் இருக்கிறாள் என்பதை அவள் பெயரை பச்சை குத்தியத்தை பார்த்து ஆனந்த்த கண்ணீர் சிந்துகிறாள் அவன் காதல் மனத்தை நினைத்து ♥️♥️♥️, நந்தினியை பார்த்து அவளை தொடர்ந்து செல்லும் கீர்த்திக்கு அவள் உண்மை முகம் தெரிய வருமா 🤭🤭🤭🌺🌺🌺
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
நந்தினி டூ மச் தப்பிக்கிறதுக்காக கீர்த்தி பகடையாக உபயோகப் படுத்தலாம் நினைத்தது டூ மச் சரியான அடி மகி செம .சரத் நல்ல தண்டனை அதி .அதி செம.அதி ஏன் இப்படி ஓர் முடிவு எடுக்கிறான்.கவிதை செம.தாயாக நினைத்ததால் வேறு துணை தேவை இல்லை செம முடிவும் பிறப்பும் உன் கையில் என் மரணம் கூட சுகம் தான் செம.
 

Rubyruban

Member
Messages
29
Reaction score
23
Points
18
Kadaisi varaikum nandini yean selfish a ve irukaa? Adhiyan oda vali a ovvoru letter la yum azhuthama solli irukeenga sis. U made us to feel his pain. Heart touching. Now varsha should get up to save adhi
 

Vinolia Fernando

Active member
Messages
115
Reaction score
111
Points
43
Y illa y this kolaveri.
Aadi pavam na avanukaga wait pannikittu irukkura vikram pavam la. Irunthalum konjuuuuuundu nambikkai irukku vikraman vanthu kappathiruvaanu.
Unga writing Ku oru salute. Varigal vasikkum pothe valikkuthe athulayum sarath kita aadi sollum pothe en nenju pada pada nu adikka thodangittu
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, இப்பொழுதுதாவது நந்தினியின் சுயரூவம் தெரிந்ததே கீர்த்திக்கு அவள் வர்ஷா பத்திய உண்மையை அதியனிடம் சொல்லவும், விக்ரம்மிற்கு வர்ஷா பாதுகாபாக வைத்திருந்த மெட்டல்பாக்ஸல் ஆதரங்கள் தன் தந்தைய் குற்றம் அட்றவர் என்று நிரூபிக்க அருமை 👌👌👌, நத்தினி, சரத் இருவரும் இனி அவர்கள் செய்ததற்கு தண்டனை அனுபவிக்க போகின்றனர் 🌺🌺🌺🌺
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, மகிழன் மூலம் வர்ஷாவிற்கு நடந்தது தெரிந்து சுரத்தை அடித்து இனி உனக்கு உறவு இல்லை என்று சொல்லி வர்ஷாவை பார்த்து அவள் நிலைமை தன்னால் தான் என்று தன் உயிரை மாயித்துகொள்ள நினைக்கிறான் அவன் உயிர்விடமுன் விக்ரம் தன் தம்பியை காக்க வந்துவிடுவானா வர்ஷா மீண்டு வருவாளா 🤭🤭🤭🌺🌺🌺
 

Vinolia Fernando

Active member
Messages
115
Reaction score
111
Points
43
Ppppaaaa I'm stucked....
Edge of the seat nu solluvanga appadi irunthen sis athi vikrama conversation la.... Story la than padichchi irukken nenjam thudikkum satham velila kekkura madhiri nu but today i feel it.....
Semma 👌👌👌👌 no words...
Super ending lovely ending❤❤❤❤❤
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான பதிவு 👌👌👌👌, அதியன் தன் உயிரை மாயித்துகொள்ள நினைக்கும் போது விக்ரம்னு வந்து விடுகிறான் ஆனாலும் அவன் செயல்லை தடுக்க முடியாத போது வர்ஷா தன்க்கு உணர்வு வந்து விட்டது என்பது போல் கிழே விழுந்து அவன் செயலை தடுத்து விடுகிறாள் சத்தியன் அதை பார்த்து கண்ணீ சிந்துகிறான் என்றும் அவளுக்கு பார்வை ஆளாகமட்டுமே நான் என்று விதி எழுதி விட்டதோ, விக்ரம் அதியனிடம் வர்ஷாவை பற்றி சொல்லி அவன் மனதை தெளிவு படுத்துகிறான், சரத்துக்கும் நந்தினிக்கும் தண்டனை கிடைத்துவிட்டது அவர்கள் இனியாவது திருந்துவார்களா 🤭🤭🤭🌺🌺🌺
 
Top Bottom