Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Nithya Karthigan

    கர்வம் அழிந்ததடி - (நிழல் நிலவு - பாகம் 2)

    அத்தியாயம் – 3 வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லை. வாழ்வதற்கு காரணமும் இல்லை... இந்த மனநிலை தன்னை எப்படி ஆக்கிரமித்தது என்பது அபிமன்யுவிற்கே புரியாத புதிர்தான். காதலா! குற்றஉணர்வா! அல்லது பைத்தியக்காரத் தனமா! பல முறை யோசித்திருக்கிறான். ஆனால் அதற்கெல்லாம் மேல் ஏதோ ஒன்று... வார்த்தையால் சொல்ல...
  2. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 40 அனந்த்பூருக்கு வந்த முதல் நாளே, மிருதுளா தங்கிருந்த வீட்டிற்கு அவளை அழைத்துக் கொண்டு வந்தான் அர்ஜுன். எதிர்படுபவர்களின் பார்வைகள் எல்லாம் தன்னையே துளைப்பது போல் உணர்ந்த மிருதுளா சங்கடத்துடன் மாடிப்படிகளில் ஏறினாள். கால்கள் கூச சின்ன நடுக்கத்துடன் அழைப்பு மணியை அழுத்திவிட்டுக்...
  3. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 39 அனந்த்பூருக்கு அவர்கள் வந்து சேர்ந்த போது நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது. அந்த வீட்டை பார்த்ததுமே மிருதுளாவிற்குள் சின்ன நடுக்கம் தோன்றியது. அன்று இரவு உயிர் பயத்தில் ஓடிவந்து, இந்த இடத்தில் தான் அர்ஜுனின் காரில் ஏறினாள். அன்று மட்டும் அவள் அந்த காரில் ஏறாமல் இருந்திருந்தால் இன்று...
  4. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 38 போக்குவரத்து நெரிசல் இல்லாத நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட முப்பது மணி நேர கார் பயணம். ஒரிஸாவிலிருந்து ஆந்திராவை கடந்து கர்நாடகாவில் நுழைந்து மங்களூரை வந்து சேர்ந்திருந்தார்கள். ஊருக்குள் நுழையும் போதே கண்டு பிடித்துவிட்டாள் மிருதுளா. “அர்ஜுன்!” - ஆனந்த அதிர்ச்சியோடு அவனை நோக்கினாள்...
  5. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 37 “ஓஓஓஓ!” - வாயை குவித்து அடிவயிற்றிலிருந்து உற்சாகமாக கூச்சலிட்டாள் மிருதுளா. அது ஒரு ஸ்கூட்டர் பயணம். ஸ்கூட்டர் என்றால் சாலையில் ஓடும் சாதாரண ஸ்கூட்டர் அல்ல.. தண்ணீரில் பறக்கும் வாட்டர் ஸ்கூட்டர். அலைகளில் துள்ளித் துள்ளி எழுந்து சீறிப்பாய்ந்தது. அவன் முதுகை இறுக்கிக் கட்டிக்...
  6. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 36 மிருதுளாவை உறங்க வைக்கும் வரை இயல்பாக இருந்த அர்ஜுனின் முகம் அதன் பிறகு கருங்கல் போல் இறுகியது. அவன் கண்கள் கழுகு போல் சுற்றும் முற்றும் வட்டமிட்டுக் கொண்டே இருந்தன. ஆம்.. மிருதுளாவின் கணிப்பு சரிதான். தங்களை யாரோ பின்தொடர்வதாக அவன் சந்தேகப்பட்டது உண்மைதான். அவள் முகத்தில்...
  7. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 35 விடிந்து வெகு நேரம் ஆகிவிட்டது. படுக்கையிலிருந்து எழவே மனமில்லை அவனுக்கு. நேற்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் நினைவுகளாக அசைபோட்டபடி படுத்திருந்தான். இந்த சோம்பல் புதிது.. சிந்தனை புதிது.. முடிவுகள் புதிது.. மிருதுளா! - பெருமூச்சுடன் எழுந்து கண்ணாடிக்கு முன் வந்து நின்றான்...
  8. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 34 மேடும் பள்ளமும் நிறைந்த கரடுமுரடான பூமி, அடர்ந்து உயர்ந்து வளர்ந்திருக்கும் லட்சக் கணக்கான மரங்கள், குளிர்ந்த காற்று, சலசலக்கும் ஓடை, இயற்கையின் வாசம், கூவும் குயில், ஆடும் மயில், துள்ளி குதிக்கும் முயல், தாவி ஓடும் மான், கூடவே கொடூர மிருகங்கள்.. அனைத்தையும் உள்ளடக்கிய கம்பீரமான...
  9. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 33 திட்டப்படி அன்று இரவு சுக்லா, தன் பாதுகாப்பு குழுவோடு டெல்லியில்தான் தங்க வேண்டும். ஆனால் கழுவிய கை காயும் நேரத்திற்குள் அவருடைய பயணத்திட்டங்கள் அனைத்தும் திடீரென்று மாறிவிட்டது. காரணம் புரியாமல் திகைத்தவருக்கு விளக்கம் கேட்கும் அவகாசம் கூட கொடுக்கப்படவில்லை. அவருடைய மீட்டிங்...
  10. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 32 மிராஜ்பாடாவிற்கு வந்ததிலிருந்து டேவிட்தான் சமைக்கிறான். எந்த சிரமமும் இல்லாமல் மூன்று வேளையும் முறையாக உண்டு கொண்டிருந்த மிருதுளாவிற்கு வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அவன் பிரியாணி செய்தால் “களி கிண்டியாச்சா?” என்பாள். ரொட்டி செய்தால் “வரட்டி ரெடியா?” என்பாள்...
  11. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 31 வீசியெறியாத குறையாக டேவிட்டிடம் அலைபேசியை கொடுத்துவிட்டு அறைக்கு வந்த மிருதுளாவிற்கு ஆறவேயவில்லை. கிணற்றில் போட்ட கல் போல் மூன்று நாள் எந்த தகவலும் இல்லாமல் கம்மென்று இருந்துவிட்டு இன்று அழைப்பவன் ஒரு சம்பிரதாயத்துக்கு கூட அவளிடம் நலன் விசாரிக்கவில்லை. ஏதோ தில்லுமுல்லுகாரியிடம்...
  12. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 30 சிலிகா ஏரி - வங்காள விரிகுடா கடல் முகத்துவாரத்தில் அமைந்திருக்கும், ஆசியாவின் மிகப் பெரிய உப்பு நீர் ஏரி. ஒடிசாவின் கன்ஜாம், குர்தா, பூரி ஆகிய மூன்று மாவட்டங்களில் கிட்டத்தட்ட 1100 சதுர கிலோ மீட்டர் பரப்பிற்கு இயற்கை எழில் கொஞ்சும் அழகோடு பறந்து விரிந்துக் கிடக்கும் இந்த ஏரியில்...
  13. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 29 “ஹேய்.. எப்படி இருக்க? பீலிங் பெட்டர்?” - ஜன்னல் பக்கம் நின்று வெளிப்புறத்தை வெறித்துக் கொண்டிருந்த டேவிட், நண்பனின் குரல் கேட்டு திரும்பினான். உற்சாகமாக உள்ளே வந்த அர்ஜுன், டேவிட்டின் முகத்திலிருந்த இயல்பற்ற தன்மை உறுத்த, “ஆர் யு ஆல்ரைட்?” என்றான். நெரிந்த புருவங்களுடன் தோழனை...
  14. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 28 உயிரோடு இருக்கிறோம் என்பதையே சிரமப்பட்டு நினைவிற்கு கொண்டுவர வேண்டியிருந்தது மிருதுளாவிற்கு. சாவின் விளிம்பை தொட்டுவிட்டு மீண்டிருக்கிறாள். அவன் மட்டும் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால் இந்நேரம் பிணமாகியிருப்பாள். நினைக்கும் போதே உடல் சில்லிட்டது. சுமனோடு மேலும் ஒண்டி கொண்டபடி...
  15. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 28 உயிரோடு இருக்கிறோம் என்பதையே சிரமப்பட்டு நினைவிற்கு கொண்டுவர வேண்டியிருந்தது மிருதுளாவிற்கு. சாவின் விளிம்பை தொட்டுவிட்டு மீண்டிருக்கிறாள். அவன் மட்டும் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால் இந்நேரம் பிணமாகியிருப்பாள். நினைக்கும் போதே உடல் சில்லிட்டது. சுமனோடு மேலும் ஒண்டி கொண்டபடி...
  16. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 27 உயிரை கையில் பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள் சுமன். சுஜித் இன்று கேஜ் ரிங் என்று அழைக்கப்படும் கம்பி கூண்டுக்குள் இறங்கி சண்டையிடப் போகிறான். போட்டியின் முடிவில் ஒன்று எதிரியை வேட்டையாட வேண்டும் அல்லது அவனுக்கு இரையாக வேண்டும். இரண்டுமே அவள் மனதிற்கு ஒப்பாத காரியங்கள் என்றாலும்...
  17. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 26 பியானோ இசை கேட்குமா என்கிற எதிர்பார்ப்போடு அன்று இரவு வெகு நேரம் தன்னுடைய அறையில் காத்திருந்த மிருதுளா இறுதியில் ஏமாற்றத்துடன் படுக்கையில் சாய்ந்தாள். உறக்கம் வரவில்லை. ஆக்ரோஷமாக மருத்துவமனையை ரகளை செய்து கொண்டிருந்த அந்த பெண், இரத்தம் ஒழுக ஒழுக அர்ஜுன் கையால் வதைபட்ட அந்த மலை...
  18. Nithya Karthigan

    நிழல் நிலவு - Story

    அத்தியாயம் 25 கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் பொறுப்புணர்ச்சியுடன், தன் போக்கிற்கு ஆடை அணிமணிகளை தேர்வு செய்துக்கொண்டிருந்தாள் பூஜா. அவள் தேர்வு செய்யும் ஒவ்வொரு ஆடையின் விலையும் கிட்டத்தட்ட தன்னுடைய ஒரு மாத சம்பளத்திற்கு இணையாக இருப்பதைக் கண்டு திகைத்த மிருதுளா தன்னுடைய...
Top Bottom