அத்தியாயம் 34
மேடும் பள்ளமும் நிறைந்த கரடுமுரடான பூமி, அடர்ந்து உயர்ந்து வளர்ந்திருக்கும் லட்சக் கணக்கான மரங்கள், குளிர்ந்த காற்று, சலசலக்கும் ஓடை, இயற்கையின் வாசம், கூவும் குயில், ஆடும் மயில், துள்ளி குதிக்கும் முயல், தாவி ஓடும் மான், கூடவே கொடூர மிருகங்கள்.. அனைத்தையும் உள்ளடக்கிய கம்பீரமான...