- Messages
- 421
- Reaction score
- 178
- Points
- 63
Thank u sisஅருமையான பதிவு , ரோஜா அர்ஜுன்னிடம் பேசுவது அனைத்தும் அருமை ,அவள் காதல்லைவிட தன் காதல் தான் உயர்ந்தது என்பது போல் அவன் நடந்து கொள்வதுக்கு தக்க பதில் அடி கொடுத்தால் சிறு வயது முதல் அவனையே நினைத்திருக்கும் அவள் மனம் என்ன பாடுபடும் என்பதை உணர்த்தும் உணர மறுக்கிறான் அவளை நினைத்து வேதனை கொண்டு நாட்களை கடத்துவது ஏனோ , இப்பொழுது ரோஜாவிற்கும் சிவாவிற்கும் திருமணம் என்று பீரவின் சொன்னதும் ரோஜாவை கடும் கோபத்துடன் அவள் வீட்டிற்கு செல்வததென்ன அவளை சிவாவுடன் இனைத்து பார்க்கமுடியாமல் சண்டை போடுவது என்ன, இப்ப நடு ரோட்டில் ரோஜாவை விரும்புவதாக மனம் விட்டு கத்துவது என்ன அர்ஜுன் மனமே அவனுக்கு தெரிந்து வீம்பு ஏன், ரோஜா திருமணம் என்ற திட்டம் அர்ஜுன் அவன் மனம் அறியதானோ ரோஜாவை அர்ஜுன் இனியாவது ஏற்றுகொள்வானா