Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அருமையான பதிவு 👌👌👌, ரோஜா அர்ஜுன்னிடம் பேசுவது அனைத்தும் அருமை 👌👌👌,அவள் காதல்லைவிட தன் காதல் தான் உயர்ந்தது என்பது போல் அவன் நடந்து கொள்வதுக்கு தக்க பதில் அடி கொடுத்தால் சிறு வயது முதல் அவனையே நினைத்திருக்கும் அவள் மனம் என்ன பாடுபடும் என்பதை உணர்த்தும் உணர மறுக்கிறான் அவளை நினைத்து வேதனை கொண்டு நாட்களை கடத்துவது ஏனோ 🤭🤭🤭, இப்பொழுது ரோஜாவிற்கும் சிவாவிற்கும் திருமணம் என்று பீரவின் சொன்னதும் ரோஜாவை கடும் கோபத்துடன் அவள் வீட்டிற்கு செல்வததென்ன அவளை சிவாவுடன் இனைத்து பார்க்கமுடியாமல் சண்டை போடுவது என்ன, இப்ப நடு ரோட்டில் ரோஜாவை விரும்புவதாக மனம் விட்டு கத்துவது என்ன அர்ஜுன் மனமே அவனுக்கு தெரிந்து வீம்பு ஏன், ரோஜா திருமணம் என்ற திட்டம் அர்ஜுன் அவன் மனம் அறியதானோ ரோஜாவை அர்ஜுன் இனியாவது ஏற்றுகொள்வானா 🤭🤭🤭💕💕💕💕🌹🌹🌹🌹
Thank u sis
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
மது மேல அர்ஜீன் வைச்சிருக்க காதல் வேற லெவல் தான்..பட் ரோஜாவோட காதலைப் பத்தி யோசிக்காம இருக்கான்..

சிவா செமையா பிளான் போட்ருக்கான்..ரோஜாகிட்ட மனசு விட்டு பேசாம நடுரோட்ல புலம்பிட்டு இருக்கான் அர்ஜீன்😬😬😬😬😬..
Thank u ma
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, மதுவின் அப்பா அர்ஜுன்க்கு மதுவாலே ஆபத்து வரும் என்று ரோஜாவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மது ஆத்மா கூறியதாக சொல்லுகிறார் தன் தங்கை திருமணம் பிரவீன்னுடன் இந்த நாளில் நடக்க வேண்டும் என்று கூறியதாக சொல்கிறார், பாதியை அவர் மறந்து போய்விட்டாரா யார் அர்ஜுன்க்கு எதிரி எதனால் மதுவின் மூலமே அவன் உயிர்க்கு ஆபத்து வரும் இனி என்ன நடக்க போகிறது 🤭🤭🤭, மது கூறியது போல் அர்ஜுன் உயிரை ரோஜா காப்பாற்றுவளா 🤭🤭🤭🌹🌹🌹
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
ஆஹா இது என்னடா மறுபடியும் அர்ஜீனுக்கு வந்த சோதனை..உயிர் கொடுத்த மதுவே அவன் உயிரையும் பறிப்பாளா!!!!!

பிரவீன்,மொழி திருமணம் அந்த நாள்ல நடக்கனும்னு மது ஏன் சொன்னா??

மதுவோட அப்பா வயசானதால பாதியை மறந்துட்டாரு..கிருஷ்ணா எவ்ளோ சோதனையைத் தான் தாங்குவான்..ரைட்டர்ஜீ நீங்க பண்றது நியாயமா..
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அருமை 👌👌👌, மதுவின் அப்பா அர்ஜுன்க்கு மதுவாலே ஆபத்து வரும் என்று ரோஜாவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மது ஆத்மா கூறியதாக சொல்லுகிறார் தன் தங்கை திருமணம் பிரவீன்னுடன் இந்த நாளில் நடக்க வேண்டும் என்று கூறியதாக சொல்கிறார், பாதியை அவர் மறந்து போய்விட்டாரா யார் அர்ஜுன்க்கு எதிரி எதனால் மதுவின் மூலமே அவன் உயிர்க்கு ஆபத்து வரும் இனி என்ன நடக்க போகிறது 🤭🤭🤭, மது கூறியது போல் அர்ஜுன் உயிரை ரோஜா காப்பாற்றுவளா 🤭🤭🤭🌹🌹🌹
Thank u sis
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
ஆஹா இது என்னடா மறுபடியும் அர்ஜீனுக்கு வந்த சோதனை..உயிர் கொடுத்த மதுவே அவன் உயிரையும் பறிப்பாளா!!!!!

பிரவீன்,மொழி திருமணம் அந்த நாள்ல நடக்கனும்னு மது ஏன் சொன்னா??

மதுவோட அப்பா வயசானதால பாதியை மறந்துட்டாரு..கிருஷ்ணா எவ்ளோ சோதனையைத் தான் தாங்குவான்..ரைட்டர்ஜீ நீங்க பண்றது நியாயமா..
Thank u ma
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
மதுவின் உடலை எரிக் தயங்கும் அர்ஜுன் அவள் அப்பா சொன்ன பின்னும் அவன் அவ்வாரு செய்யா விட்டால் ரோஜா ஆன்மா அவள் உடலில் வந்து சேர முடியாது என்று சொன்ன பினால் அர்ஜுன் சீக்கிரம் செயல் பாடுவானா மது தன் வசம் இலபதால் இனி என்ன 🤭🤭🤭🤭🌺🌺🌺🌺
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
மதுவின் உடலை எரிக் தயங்கும் அர்ஜுன் அவள் அப்பா சொன்ன பின்னும் அவன் அவ்வாரு செய்யா விட்டால் ரோஜா ஆன்மா அவள் உடலில் வந்து சேர முடியாது என்று சொன்ன பினால் அர்ஜுன் சீக்கிரம் செயல் பாடுவானா மது தன் வசம் இலபதால் இனி என்ன 🤭🤭🤭🤭🌺🌺🌺🌺
Thank u sis
 
Top Bottom