Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
அனைத்து கதை பதிவுகளும் அருமை 👌👌👌👌, கதை நல்லா விருவிறுபாகவும் ஒவ்வொரு கதை பதிவும் அருமையாக இருந்தது 👌👌👌👌கெளதம் நந்தாவை வைத்து இருக்கும் இடத்தை சுரேந்தர் கண்டுபிடித்துடுவானா இல்லை இப்பையும் கெளதம்கிட்ட புல்பு வாங்குவானானு தெரியலயே 🤭🤭🌹🌹
உங்க கமென்ட் பார்த்து அத்தனை சந்தோஷமா இருந்தது மா. மனம் நிறைந்த நன்றிகள் மா. இப்போ பலப் வாங்கினாலும் கௌதமுக்கு ஒரு பிரம்மாஸ்திரம் காத்திருக்கு. காத்திருங்கள்.;););)
 

Devi Srinivasan

Active member
Vannangal Writer
Messages
19
Reaction score
18
Points
43
பயமா கௌதமிற்கு ? நெவர். சுரேந்தர் வாவ்.. என்ன ஒரு நட்பு .. :love: :love: கௌதமிடம் தன் அன்பைக் கூறிய சஞ்சனாவின் மனநிலை நந்தா பற்றித் தெரியும் போது எப்படி மாறும்? சுரேந்தர் சரியான பாதையில் செல்கிறான். அதை கௌதமும் யூகிக்கிறான். கதை நந்தா , கௌதம் விட சுரேந்தர் கௌதம் பாதையில் பயணிப்பது விறுவிறுப்பாக இருக்கிறது. சதுரங்க வீரனின் அடுத்த நகர்வு என்ன ? காத்து இருக்கிறோம். அழகான அத்தியாயம் வத்சலா :love::love:
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான பதிவு 👌👌👌, சஞ்சனா ♥️கெளதம் காதலை ஏற்றுக்கொண்டல் இப்ப சுரேந்தர் நந்தாவை பற்றி கெளதம் பற்றியும் சொன்னால் என்ன செய்யபோறாளோ 🤭🤭🤭🌹🌹🌹🌹
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
அருமை. சந்தான கௌதம் லவ்வை
லவ்வை ஏத்துண்டுட்டா, இப்போ சுரேந்தர்
உண்மையை சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவா?
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
சுரேந்தர் சதுரங்க வீரனுக்கு செக் வைக்க முடியுமா?. கௌதம் செமடா.❤️❤️❤️❤️❤️❤️. சுரேந்தர் பாவம் நண்பனுக்காக ரொம்பவும் ரிஸ்க் எடுக்கிறான். சஞ்சு துணையிருக்கமாட்டாள்.தாலி கொண்டு வந்தால் கௌதம் காட்டுவானா?. சுவாரஸ்யமாக போகுது.❤️❤️❤️❤️
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
தாத்தா இப்படி சொல்லிட்டாரே கௌதம் என்ன செய்வான் ?.சஞ்சு கல்யாணம் நடந்தால் சந்தேகப்பட வாய்ப்பு குறைவு.கௌதம் காதல் செம .கௌதம் ஒவ்வொரு மூவ்யையும் சரியாக கணிப்பது செம.. சுரேந்தர் அன்புக்கு அடிமையாகி சொல்லிட்டரே . அடுத்த என்ன செய்வான்?.❤️❤️❤️
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சுரேந்தரின் நட்பு பிரம்மிப்பா இருக்கு..என்ன ஒரு அழகிய நட்பு...நந்தா லக்கி பெர்சன்:love::love::love:..சஞ்சனா சொன்ன யூ ஆர் மை கௌதம் க்யூட் அண்ட் ஸ்வீட்🤩🤩🤩.....கௌதம் சுரேந்தரை நந்தாட நெருங்கவிடாம பண்ணது செம..பட் தாத்தா சஞ்சனாவிடம் பேசியபிறகும் சுரேந்தரை தடுப்பது சாத்தியமா🧐🧐:unsure::unsure:...
 

Bselva80

Member
Messages
26
Reaction score
31
Points
13
வழக்கம் போல எங்க சித்து கலக்கல்.hi hi love you சித்து .😘😘

சஞ்சனா சித்து பண்ணினது தெரிஞ்சாலும் விலகி போக மாட்டான்னு நம்புறேன்.🤔🤔

சுரேந்தர் பத்தி எவ்ளோ நல்ல விதமா சொன்னாலும் he didn't impress me. 😏😏எனக்கு சித்து தான் ஜெயிக்கனும்.😘😘

சும்மாவே சித்து கெத்து, இதுல இந்த epiல romance வேற.செம.wow moment அவனோட romanceம்,proposalம். 😘😘just loved it.💕💕
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
பயமா கௌதமிற்கு ? நெவர். சுரேந்தர் வாவ்.. என்ன ஒரு நட்பு .. :love: :love: கௌதமிடம் தன் அன்பைக் கூறிய சஞ்சனாவின் மனநிலை நந்தா பற்றித் தெரியும் போது எப்படி மாறும்? சுரேந்தர் சரியான பாதையில் செல்கிறான். அதை கௌதமும் யூகிக்கிறான். கதை நந்தா , கௌதம் விட சுரேந்தர் கௌதம் பாதையில் பயணிப்பது விறுவிறுப்பாக இருக்கிறது. சதுரங்க வீரனின் அடுத்த நகர்வு என்ன ? காத்து இருக்கிறோம். அழகான அத்தியாயம் வத்சலா :love::love:
தேவ் ஸ்ரீனிவாசன். பயம் கண்டிப்பா வராது. ஆனா அவன் காதலுக்கு அடிமையாச்சே! என்ன பண்றது?;););) கண்டிப்பாக சுரேந்தர் சரியான பாதையில் செல்கிறான். அடுத்த அத்தியாயம் இன்றே மா. மனம் நிறைந்த நன்றிகள்
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
அருமையான பதிவு 👌👌👌, சஞ்சனா ♥️கெளதம் காதலை ஏற்றுக்கொண்டல் இப்ப சுரேந்தர் நந்தாவை பற்றி கெளதம் பற்றியும் சொன்னால் என்ன செய்யபோறாளோ 🤭🤭🤭🌹🌹🌹🌹
நந்தா பற்றி தெரிந்தால் என்ன செய்வாள் என்பது அடுத்த அத்தியாயத்தில் தெரிஞ்சிடும் மா. அடுத்த அத்தியாயம் இன்று. அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா.
 
Top Bottom