Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93

AdhiraaSaai

New member
Messages
5
Reaction score
5
Points
3
Ipdi oru story engayum ae padichathu ila Nandhini... Romba arumai ah iruku... Oru velai mayan um chandana um love panni marriage pannanga nu mudichu iruntha rendu peroda character um adi vangirum... Ana evlo alaga avanga character feel ai konjam kuda enga yum kuraikama kondu poirukinga.... Romba romba romba nalla iruku story... Epavum padikra story ai vida rombaum different ah iruku...
 

Selvarani1

New member
Messages
24
Reaction score
21
Points
3
நந்தினி சுகுமாறனின் பிழையாய் நான் திருத்தமாய் நீ.
சாம்பல் வண்ணம் ஆன்டி ஹீரோ கதைபிரிவில் வருகிறது.நம் மனதில் பதிந்திருந்த அவ்வகை கதைகளை உடைத்து ஒருகதை!ஹீரோயினை ஆன்டி ஹீரோயினாக உருவகப்படுத்தி எழுதியிருக்காங்க.
ஆண் செய்யும்போது நம் மனம் கோபப்படுகிறது,ஆனால் ஒரு பெண் செய்யும்போது ரசிக்கத்தோன்றுகிறது!என்ன டிசைன்னே புரியல!கதையில் வரும் கவிதைகள் அருமை.கதைக்களமும் புதுமை.வசனங்கள் பற்றி கண்டிப்பாக குறிப்பிடணும்.அழகான வார்த்தைபிரயோகங்கள்.சினிமா ஆசையில் வரும் பெண்கள் படும் பாடு நாம் அறிந்ததே.இந்தக்கதையில் வரும் சந்தனா பல துரோகங்களை சந்தித்து பிரபல நடிகையாகிறாள்.இக்கட்டான சூழலில் மாயவனை சந்திக்கிறாள்.
மாயவன் என்ன ஒரு ஆண் டா சாமின்னு வாயை பிளக்க வைக்கிறான்!இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்ன?அவன் செய்யும் உதவிகளால் தன் வாழ்க்கையை சரி செய்கிறாள்.அவள் கொடுக்கும் பதிலடிகள் ஒவ்வொண்ணும் அதிரடி.சதை வெறி பிடித்த சைக்கோக்கள் வாழும் உலகில் மாயவன் போன்றோரும் வாழ்கிறார்கள்.
கதையில் வரும் பாத்திரங்கள் எல்லாரும் அவரவர் இயல்பில் வாழ்கிறார்கள்.சந்தனா தன் வாழ்வு சினிமாதான் என தெரிந்ததும் உறுதியுடன் தன் விருப்பப்படி வாழ்கிறாள்.வதனியும் தோழிக்கு துரோகம் செய்தாலும் தன் நட்பை விட்டுக்கொடுக்கவில்லை.பெண்களின் வீடியோக்களை வைத்து மிரட்டும் ஆண்களுக்கு செருப்படியாக சந்தனா சொல்லும் வாக்கியங்கள் ஒவ்வொண்ணும் அர்த்தம் நிறைந்தவை.வெட்கம் மானம் எல்லாம் எங்களுக்கு மட்டும்தானா?உங்களுக்கு இல்லியா?என அவனை ஆடையின்றி வீடியோ எடுக்க முனைவது,ப்ளான் பண்ணி அவன் வாழ்க்கையை காலி செய்வது எல்லாம் ரசிக்கும்படி இருக்கு.எப்படி கதை முடியும்ன்னு நினைச்சேன்.அழகான முடிவு.
 

Meenu Meena

New member
Messages
2
Reaction score
2
Points
3
மாயவன் ரொம்ப அழகான பெயர் மட்டுமில்ல அருமையான மனிதன்...அப்படி ஒருத்தன் இருந்தா அவன கண்டிப்பா பாக்கனும்....சந்தனா பெயர்க்கு ஏத்த மாதிரி அவ கடைசி வர மணக்கதான் செய்றா..சாவித்திரிக்கு சத்தியவான் தேவை இல்லை மகிழன் போதும்...வழக்கம் போல அருமையான படைப்ப...💐💐💐👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼😘😘😘😘🤩🤩🤩😍😍😍
 

Archana Archu

New member
Messages
15
Reaction score
11
Points
3
😍😍😍😍பர்ஸ்ட் கதை முடிஞ்சிடுச்சுன்னு நம்ப முடில அழகா இருக்கு உணர்வுகளால செதுக்கின கதை. பல சினிமா துறையில இப்படி தான் நடக்குதுன்னு கிசுகிசுக்கப்பட்டு பின்னால அவங்க கேரக்ட்ரையும் அசிங்க படுத்தி அவங்கள சார்ந்தவங்களையும் அசிங்க படுத்தின்னு சினீ பீல்ட சூஸ் பண்ணி போறவங்களுக்கோ அல்லது வலுக்கட்டாயமாக போக பட்டவங்களோன்னு அவங்க தேர்ந்தெடுத்த பாதை பத்தி தெளிவா சொல்லிறுக்கீங்க வதனி, சந்தனா மூலம் .
சாவித்திரி சந்தனாவா மாறினது வேணா விதி மற்றும் சதியோட வேலையா இருக்கலாம் பட் அவளோட மதியால சந்தனாவா இருந்து சாவித்திரியோட உணர்வுகளை கொன்னவங்கள வாய்ப்பு கிடைச்ச பொழுது பழி தீர்த்துட்டது👏👏👏 பாராட்டகுரியது.
மாயா ப்பா அடுத்த மதுரவன் தான்😇😇 சிரிப்பாலே சோகங்கள கடந்து பிழையா இருந்த சந்தாவை திருத்தமாய் வந்து திருத்தினது சானஸ்லேஸ்😘😘😘😘. மகேன், ஜெ சீன்ஸ் அப்போனா எவ்வளவு பக்குவமா ஹாண்டல் பண்ணான். அதோட ஜெ அம்மா ஒரு சீன்ல ஜெ லவ் பத்தி சொன்ன அப்போ நடந்த டயலாக்ஸ் எல்லாம் சூப்பர்.
ஜோடியோட சேரனும் , குழந்தையோட ஹாப்பி எண்டிங் இருக்கனும்ங்கிற அவசியம் இல்லாம உணர்வுகளால் நட்பும், காதலும் கடந்த நிலையில இருக்கிற பந்தம் மட்டும் போதும்ன்னு முடிச்சது நல்ல எண்டிங்கா இருந்திச்சு😇😇😇😇.
கதையோட ஆரம்பத்தில கிரேட் ஷாக் நந்து மா ஸ்டோரி தான் இதான்னு 😂😂 இப்போ கிளியர் ஆகிடுச்சு மதுரவன், மனோ வரிசையில மாயவன பார்த்ததில❤❤❤❤❤💙💙💙💙💙.
 
Messages
74
Reaction score
72
Points
18
ரொம்ப அருமையான கதை அக்கா😊..கடைசில சந்தனா மாயவன் சேர்ந்துதிருந்தா ஏதோ ரெண்டு பேருட கதாபாத்திரத்திற்கு முரணா இருந்திருக்கும் .. ஆனால் இத விடவும் சிறந்த முடிவு இல்லை. 👌👌 சந்தனாக்கு இனி மகிழன் இருக்கான்🥰😊 மாயவன் ரொம்பவே வித்தியாசமானவர்.. அந்த வித்தியாசம் சந்தனா வாழ்க்கையை சீர் படுத்திருக்கு.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா ❤❤🌹💐💐💐
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
Ipdi oru story engayum ae padichathu ila Nandhini... Romba arumai ah iruku... Oru velai mayan um chandana um love panni marriage pannanga nu mudichu iruntha rendu peroda character um adi vangirum... Ana evlo alaga avanga character feel ai konjam kuda enga yum kuraikama kondu poirukinga.... Romba romba romba nalla iruku story... Epavum padikra story ai vida rombaum different ah iruku...
thank you so much sis.. mudivu ungaluku pidichathula so so happy.❤️❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
நந்தினி சுகுமாறனின் பிழையாய் நான் திருத்தமாய் நீ.
சாம்பல் வண்ணம் ஆன்டி ஹீரோ கதைபிரிவில் வருகிறது.நம் மனதில் பதிந்திருந்த அவ்வகை கதைகளை உடைத்து ஒருகதை!ஹீரோயினை ஆன்டி ஹீரோயினாக உருவகப்படுத்தி எழுதியிருக்காங்க.
ஆண் செய்யும்போது நம் மனம் கோபப்படுகிறது,ஆனால் ஒரு பெண் செய்யும்போது ரசிக்கத்தோன்றுகிறது!என்ன டிசைன்னே புரியல!கதையில் வரும் கவிதைகள் அருமை.கதைக்களமும் புதுமை.வசனங்கள் பற்றி கண்டிப்பாக குறிப்பிடணும்.அழகான வார்த்தைபிரயோகங்கள்.சினிமா ஆசையில் வரும் பெண்கள் படும் பாடு நாம் அறிந்ததே.இந்தக்கதையில் வரும் சந்தனா பல துரோகங்களை சந்தித்து பிரபல நடிகையாகிறாள்.இக்கட்டான சூழலில் மாயவனை சந்திக்கிறாள்.
மாயவன் என்ன ஒரு ஆண் டா சாமின்னு வாயை பிளக்க வைக்கிறான்!இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்ன?அவன் செய்யும் உதவிகளால் தன் வாழ்க்கையை சரி செய்கிறாள்.அவள் கொடுக்கும் பதிலடிகள் ஒவ்வொண்ணும் அதிரடி.சதை வெறி பிடித்த சைக்கோக்கள் வாழும் உலகில் மாயவன் போன்றோரும் வாழ்கிறார்கள்.
கதையில் வரும் பாத்திரங்கள் எல்லாரும் அவரவர் இயல்பில் வாழ்கிறார்கள்.சந்தனா தன் வாழ்வு சினிமாதான் என தெரிந்ததும் உறுதியுடன் தன் விருப்பப்படி வாழ்கிறாள்.வதனியும் தோழிக்கு துரோகம் செய்தாலும் தன் நட்பை விட்டுக்கொடுக்கவில்லை.பெண்களின் வீடியோக்களை வைத்து மிரட்டும் ஆண்களுக்கு செருப்படியாக சந்தனா சொல்லும் வாக்கியங்கள் ஒவ்வொண்ணும் அர்த்தம் நிறைந்தவை.வெட்கம் மானம் எல்லாம் எங்களுக்கு மட்டும்தானா?உங்களுக்கு இல்லியா?என அவனை ஆடையின்றி வீடியோ எடுக்க முனைவது,ப்ளான் பண்ணி அவன் வாழ்க்கையை காலி செய்வது எல்லாம் ரசிக்கும்படி இருக்கு.எப்படி கதை முடியும்ன்னு நினைச்சேன்.அழகான முடிவு.
வாவ் செல்வா மா.. ஸ்டோரி முடிஞ்சதுமே சுட சுட ரிவ்யூ போட்டீங்க..😳😳 ரொம்ப சந்தோஷம் மா. ரொம்ப ரொம்ப நன்றி..❤️❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
Nice story, different characters ...maayavan very good character. I like him very much...at last they are not married.....nice climax...

No words to say how is the story.....
SUPERB....SUPERB....SUPERB AND FABULOUS CLIMAX
👏👏👏👏👏👏👏👏👏👍
thank you so much leellaa ma..❤️❤️
 
Top Bottom