- Messages
- 202
- Reaction score
- 95
- Points
- 93
போட்டாச்சு மா. கிளைமேக்ஸ்.Today epi ilaiya akka
போட்டாச்சு மா. கிளைமேக்ஸ்.Today epi ilaiya akka
thank you so much sis.. mudivu ungaluku pidichathula so so happy.Ipdi oru story engayum ae padichathu ila Nandhini... Romba arumai ah iruku... Oru velai mayan um chandana um love panni marriage pannanga nu mudichu iruntha rendu peroda character um adi vangirum... Ana evlo alaga avanga character feel ai konjam kuda enga yum kuraikama kondu poirukinga.... Romba romba romba nalla iruku story... Epavum padikra story ai vida rombaum different ah iruku...
வாவ் செல்வா மா.. ஸ்டோரி முடிஞ்சதுமே சுட சுட ரிவ்யூ போட்டீங்க.. ரொம்ப சந்தோஷம் மா. ரொம்ப ரொம்ப நன்றி..நந்தினி சுகுமாறனின் பிழையாய் நான் திருத்தமாய் நீ.
சாம்பல் வண்ணம் ஆன்டி ஹீரோ கதைபிரிவில் வருகிறது.நம் மனதில் பதிந்திருந்த அவ்வகை கதைகளை உடைத்து ஒருகதை!ஹீரோயினை ஆன்டி ஹீரோயினாக உருவகப்படுத்தி எழுதியிருக்காங்க.
ஆண் செய்யும்போது நம் மனம் கோபப்படுகிறது,ஆனால் ஒரு பெண் செய்யும்போது ரசிக்கத்தோன்றுகிறது!என்ன டிசைன்னே புரியல!கதையில் வரும் கவிதைகள் அருமை.கதைக்களமும் புதுமை.வசனங்கள் பற்றி கண்டிப்பாக குறிப்பிடணும்.அழகான வார்த்தைபிரயோகங்கள்.சினிமா ஆசையில் வரும் பெண்கள் படும் பாடு நாம் அறிந்ததே.இந்தக்கதையில் வரும் சந்தனா பல துரோகங்களை சந்தித்து பிரபல நடிகையாகிறாள்.இக்கட்டான சூழலில் மாயவனை சந்திக்கிறாள்.
மாயவன் என்ன ஒரு ஆண் டா சாமின்னு வாயை பிளக்க வைக்கிறான்!இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்ன?அவன் செய்யும் உதவிகளால் தன் வாழ்க்கையை சரி செய்கிறாள்.அவள் கொடுக்கும் பதிலடிகள் ஒவ்வொண்ணும் அதிரடி.சதை வெறி பிடித்த சைக்கோக்கள் வாழும் உலகில் மாயவன் போன்றோரும் வாழ்கிறார்கள்.
கதையில் வரும் பாத்திரங்கள் எல்லாரும் அவரவர் இயல்பில் வாழ்கிறார்கள்.சந்தனா தன் வாழ்வு சினிமாதான் என தெரிந்ததும் உறுதியுடன் தன் விருப்பப்படி வாழ்கிறாள்.வதனியும் தோழிக்கு துரோகம் செய்தாலும் தன் நட்பை விட்டுக்கொடுக்கவில்லை.பெண்களின் வீடியோக்களை வைத்து மிரட்டும் ஆண்களுக்கு செருப்படியாக சந்தனா சொல்லும் வாக்கியங்கள் ஒவ்வொண்ணும் அர்த்தம் நிறைந்தவை.வெட்கம் மானம் எல்லாம் எங்களுக்கு மட்டும்தானா?உங்களுக்கு இல்லியா?என அவனை ஆடையின்றி வீடியோ எடுக்க முனைவது,ப்ளான் பண்ணி அவன் வாழ்க்கையை காலி செய்வது எல்லாம் ரசிக்கும்படி இருக்கு.எப்படி கதை முடியும்ன்னு நினைச்சேன்.அழகான முடிவு.
thank you so much leellaa ma..Nice story, different characters ...maayavan very good character. I like him very much...at last they are not married.....nice climax...
No words to say how is the story.....
SUPERB....SUPERB....SUPERB AND FABULOUS CLIMAX