- Messages
- 271
- Reaction score
- 67
- Points
- 93
வாவ் இரண்டு அத்தியாயமும் சார்ட்டா அழகா சொல்லிட்டீங்க.... இருவருமே சேர்ந்து தான் செய்திருக்காங்க... ஆனால் விஷ்வாவின் காதல் அவளை மீட்கணும்னு துடிச்சுது... அது எப்படி என்று அடுத்த யுடியில தெரிஞ்சுப்போம் சிஸ்... லவ்லி கமெண்ட்ஸ்அருமை , அதிமந்தாரைக்கு தன் கணவன் செய்த துரோகம் தெரிந்து தன்னை தானே அறையில் சிறை படுத்தி கொள்கிறார் அவள் கணவன் கரிகாலன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்வர்ணா காலா நீங்கள் மந்தாரையிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறுகிறார் தான் செய்தது தவறு இல்லை என்று அவர் செய்ததை நியாபடுத்திக்கிறார் ஸ்வர்ணா அவர் பேச்சில் அதிர்ந்து இருவரும் விபத்துக்குள்ளாகி மரணம் ஏற்படுகிறது, ருத்து வியாபார சரிவை பல இன்னாலுக்குள், அவமானம் அடைந்து வெற்றி கொள்கிறான் ஆனால் நட்ச்சத்திர மேல் அன்பு இருந்தும் அவள் தன் தந்தையை ஞாபக படுத்துவதால் அவளிடம் பேச மறுக்கிறான் ஆனால் ருத்ரஜித் தன்னிடம் பேசுவார் என்ற நம்பிக்கை கொண்ட நட்சத்திரா அவள் இறக்கும் வரை அவளிடம் பேசவில்லை இதை எல்லாம் கேட்ட லியா மனதில் மன்னிப்பை யாச்சிக்கிறாள் தன் தங்கை அபூவ்விக்காக கீர்ஸ் யார் என்பது தெரிந்தயுடன் அதிர்ச்சி ஆகிறாள் விஷ்வர தன் மேல் காதல் என்று சொல்பவன் தன்னை துன்பபடுத்தி இருக்கான் இனி என்ன நட்ச்சத்திரா எவ்வாறு இறந்தால் ருத்ஜித் நிஜம் விஷ்வஜித் நிழல் இவர்கள் இருவருமே சேர்ந்துதான் லியாவை பழி வாங்குகின்றனரா இனி