ஒரு கதையை எழுதி முடிக்கும் போது அதில் மகிழ்ச்சி விமர்சனங்கள் தான். அந்த விமர்சனத்தை நீங்கள் தொடர்ந்து தந்ததால் என் மனம் நிறைந்த நன்றிகள் .எனக்காய் நேரம் ஒதுக்கி இவ்வளவு பெரிய விமர்சனம் தந்ததற்கு நன்றிகள் சகியே... தொடர்ந்து என் கதைகளில் எல்லாம் பயணியுங்கள். நீண்ட விமர்சனம் தாருங்கள்...
ஒரு கதையை அடுத்தடுத்து நல்ல முறையில் கொண்டு செல்வதற்கு வாசகர்களாகிய உங்கள் விமர்சனங்கள் தான். அதை நீங்கள் தொடர்ந்து செய்தீர்கள் .நான் பதில் தந்தாலும் தராவிட்டாலும் எனக்காக நேரம் ஒதுக்கி நீண்ட விமர்சனம் தந்ததற்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகியே❤❤❤❤❤❤❤❤ உங்கள் அன்புக்கும் விமர்சனத்திற்கும் என்...
மிக்க மிக்க நன்றி அன்புக்கும் விமர்சனத்திற்கும் .ஆம் முயற்சி திருவினையாக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்தால் அது நடைபெறும். ஆம் வாமனன் செய்த தவறால் கண்டிப்பாக வித்யா பாரதி அதை ஏற்றுக்கொள்ள முடியாது .அன்புக்கும் இந்தக் கதை முழுவதும் நீண்ட விமர்சனம் தந்து என்னை ஊக்குவித்த மைக்கு என் மனம்...
மிக்க மிக்க நன்றி சகி அன்புக்கும் நீண்ட விமர்சனத்திற்கும் .நீங்கள் தரும் விமர்சனம்தான் ஒரு எழுத்தாளரை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும். வாசிக்கும்போது மனதுக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது .❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க மிக்க நன்றி அன்புக்கும் நீண்ட விமர்சனத்திற்கும். வாசித்து மனம் நிறைவான கருத்துக்களை சொல்லியதால் என் நெஞ்சார்ந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன் .❤❤❤❤
மிக்க நன்றி இன்று தான் உங்க விமர்சனம் பார்த்தேன் இனி அதில் மாற்ற முடியாது ஆனால் இளவரசன் தான் சரியான நேம் உங்கள் அன்புக்கும் விமர்சனத்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள் சகி.
சொல்லும் விஷயங்கள் சிலருக்குப் பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது அதனால் சில விஷயங்களை எல்லாம் எழுதும்போது யோசித்து யோசித்து தான் எழுதினேன் நீங்கள் அதை விமர்சித்து விதத்தில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன் .
ஒரு கதையை எழுத உற்சாகம் தர விமர்சகர்கள் இருந்தால் மட்டுமே முடியும் அதை நீங்கள் இந்தக்கதையில்...
ஆம் நிறைய கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரையும் கையாள்வதில் கொஞ்சம் யோசித்துத்தான் எழுதினேன். நீங்கள் தந்த விமர்சனம்தான் அடுத்த அடுத்த அத்தியாயம் எழுத ஊக்குவித்தது. தொடர்ந்து விமர்சனம் தந்த உங்களுக்கு மனதார நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.
மிக்க மிக்க நன்றி டா தங்கை.கதைகளில் உங்களுக்குப் பிடித்த வார்த்தைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி விமர்சனம் தரும்போது எழுதிய எனக்கு மிகவும் உற்சாகமாகவும் அடுத்த அத்தியாயம் எழுத இன்னும் வேகமாக இருக்கிறது அன்புக்கு நன்றி .
மிக்க நன்றி டா . உண்மையான காதலுக்கும் நேசத்திற்கும் இருக்கும் பிணைப்பு அது என்றும் மாறாது .தினமும் வாசித்த விமர்சனம் தந்ததற்கு மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
நான் பார்த்தால் அடுத்த நிமிடமே பதில் தந்து விடுவேன் எனக்கு எப்படி பார்க்கணும் என்று இப்போதுதான் தெரியும் .
சகாப்தத்தில் முதல் முறை எழுதுகிறேன் இந்த சைட்டை கையாள்வதில் கொஞ்சம் கொஞ்சமாய் இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறேன் .
இன்று உங்கள் விமர்சனம் வாசித்தேன் மனதிற்கு நிறைவாக இருக்கிறது...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.