Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. M

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    வாவ் சூப்பர் எண்டிங். மாயவனும் தனாவும் அவங்க அவங்க நிலைல இருந்து கடைசி வரை மாறல👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼. மகிழன்னு ஒரு கதாபாத்திரம் வரும்னு எதிர்பார்க்கல. அதும் மாயவன் சாயல்ல நிச்சயமா எதிர்பார்க்கல👏👏👏. தனா வீட்டுல அவளோட அக்கா கணவன் நடந்துகிட்டதை பார்த்தா தெரியுது அவங்க எவ்வளவு அழுக்கு நிறைஞ்ச மனுஷன்னு. தனா...
  2. M

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    கதைக்கு விமர்சனம் குடுக்கலாம்னு வந்தேன் உங்க விமர்சனம் பார்த்ததும் உங்க விமர்ச்சனத்துக்கு விமர்சனம் பண்ணணும்னு தோனுனது. ரெம்ப அழகான மற்றும் ஆழமான விமர்சனம்👌🏼👌🏼👌🏼👌🏼👏👏👍👍👍
  3. M

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    இது என்ன தனா இப்படி பண்றா😯😯😯 மாயவன பாக்கனும்னு பிளான்பண்ணிருக்கா பட் பாவம்ல ஜெ வோட அம்மா அப்பா. தனிமை அவள எந்த அளவு பாதிச்சுருக்கு. வீட்டுல உள்ளவங்க என்ன பண்ண போறாங்களோ பார்க்கலாம். எபி 👌👌👌👌👌👌
  4. M

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    மாயவன் தனாகிட்ட வருவானா இல்ல தனா மாயவன் கிட்ட போவாளா? இல்லை ரெண்டு பேருமே அவங்கவங்க வேலையை பார்ப்பாங்களா? சந்தனா சொன்ன மாதிரி வினய் ஒரு சைக்கோதான்😠😠 . எபி👌👏👍
  5. M

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    மாயா❤️❤️❤️😍😍😍 ஒரு வழியா சந்தனா கேட்டதால மாயவனோட பாஸ்ட் தெரிஞ்சுருச்சு. சின்ன வயசுல மாயவனும் கஷ்டப்பட்டுருப்பான் போலயே. மகேன் அந்த வீட்டை பாத்துருக்கலாம். மகேன் அண்ட் மாயவன் பான்டிங்😍😍👌👌👌. அடுத்து என்ன பண்ண போறாங்கமாயவனும் சந்தனாவும். எபி👌👍👏
  6. M

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    போலிஸும் அவளுக்கு ஹெல்ப் பண்றாங்களா. சந்தனா சொல்றது கரெக்டு அது என்ன எப்ப பாரு பொண்ணுங்களை இப்படியே பிளாக்மெயில் பன்றது😏😏😏 அவ அதை வெறும் சதை பிண்டமா நினைச்சு அடுத்த அடி எடுத்து வச்சு திரும்ப அடிச்சா இப்படிதான் இருக்கும்👏👏👏👌👌👍நானும் ஒரு நிமிஷம் உண்மையா அழுதுட்டாளோனு பார்த்தேன் எல்லாம் நடிப்பா😯😯😯...
  7. M

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    என்னா பிளானிங் சந்தனா 👏👏👍👍👍. வினய் வசமா மாட்டிகிட்டாச்சு. ஆனால் போலிஸார் நம்புன மாதிரி தெரியலயே🤔 உதிர்க்கும் சொற்களும் பிழையா? என்ன பிழை🤔🤔 எபி 👌👌👌👌👏👍
  8. M

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    எபி செம்ம👍👍 சந்தனா பிளானிங் சூப்பர்👌👌👌. நரேன்😂😂🤣🤣 இதுக்குதான் சந்தனா முதலயே சொன்னா வினய் பேரை சொல்லீருனு உண்மைய சொல்லியும் நம்பலேல😝😝. வதனி சந்தனாக்காக துடிக்குறது நல்லா இருக்கு நட்பாச்சே👌👌. அடடா வினய் பாவம் மாயவனே கஷ்டத்துல இருக்கான் இப்படி சேலயி குடுக்காம வேலை வாங்கிருக்கியே😂😂. மாயவன்😍😍😍😍😍😍...
  9. M

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    இன்னைக்கு எபி சூப்பர்👌👌👌 சந்தனா கேட்ட கேள்விகள் கரெக்டுதான். என்னதான் வினய் அவளை ஏமாற்றினாலும் சந்தனா பண்ணது தப்புதான் அதை நியாயப் படுத்த முடியாது அவளோட மனசாட்சிக்கே அது தெரிஞ்சுருக்கும். சகவாச தோஷம் நிதானமா பேசுறது சிரிக்குறதுல மட்டும் இல்லாம கவிதை சொல்லுறதுலையும் வந்துருச்சு போல👌👌👌👌...
  10. M

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    சந்தனா கமெண்ட்ஸ் படிச்சு சொல்லும் போது கோவம் வருது இப்படிதான் இருக்காங்க நிறைய பேர். சந்தனா சொல்ற மாதிரி சான்ஸ் கிடைக்குற வரை எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்க போல. மாயவன் மாதிரி விதிவிலக்குகளும் இருக்காங்க. மாயவன்😍😍😘😘😘 ஆல்வேஸ் சூப்பர். சந்தனா அண்ட் மாயவன் பேசுறது எப்பவுமே அழகுதான். இனி நரேன்...
  11. M

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    வாவ் மாயவன்😍😍😍😍😍😍😍😍 செம்ம👌👌 அட நரேன் சிரிச்சுகிட்டே இருந்தவன இப்படி கோபப்பட வச்சுட்டியே ஆனாலும் இந்த அறை உனக்கு தேவைதான். சிவில் இன்ஜியர் சூப்பரா டிசைன் பண்ணிருக்கார் அவர் இருக்குற வீட்டை. உண்மையிலேயே மாயவன் இப்ப என்ன பண்றான். அன்னைக்கு மகேன்கிட்ட PM or president யார் கூடவோ இருந்தேன் அப்படினு...
  12. M

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    சந்தனா வினய்கூட இருந்தவரை தெளிவில்லாமலே இருந்துருக்கா வினய் அப்படி இருக்க வச்சுருக்கான். அவனவிட்டு வந்ததுக்கப்பறம் அல்லியா மாறிட்டா. சந்தனாவும் சரி வதனிகாவும் சரி அவங்க வாழ்ந்துட்டு இருக்குற வாழ்க்கையை அவங்கதான் தேர்ந்தெடுத்தாங்க அதுல உள்ள சாதக பாதகத்தை அவங்கதான் அனுபவிக்கனும். மாயவன்😍😍😍...
  13. M

    பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

    வாவ் செம்ம கதை சிஸ். இது வழக்கமா நீங்க எழுதுற ஜானர் இல்லையேனு யோசிச்சேன். ஆனால் புது ஜானர்லயும் கலக்கீடீங்க. நான் முதல மாயவன் பத்தி சொல்லீட்றேன்😍😍😍😍😍 பேச்சுலயே எதிர்ல இருக்குறவங்களை மயக்கும் மாயவன். உண்மைதான் அவனை பற்றி படிக்கும் போதே மயங்கிட்டேன். லவ் அட் பர்ஸ்ட் சைட் மாதிரி மாயவன் பர்ஸ்ட்...
  14. M

    ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

    வாவ் 👌👌👌👌. அடப்பாவிங்களா இப்படியா ரெண்டு பேர கானும்னா ஒரேடியா போய்டாங்கனுதான் நினைக்கனுமா? பாவம் அவங்களும் என்ன பண்ணுவாங்க அந்த ஏரிக்குள்ளையா போய் தேட முடியும். அனிச்சம் அண்ட் நளன் ஆதிபகவனையே அசைச்சுட்டாங்க. வாவ் குட்டி நளனோ இல்லை அனியோ வரப்போறாங்க😍😍😍😍😍. அமரா 👌👌👌👌👌👏👏👏👏👏 செம அடி ஆனாலும் செழியன்...
  15. M

    ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

    நளன் யோசிக்குற விதம்👌👌👌👌. இனி நளன் செழியனாக வருவானா 👌👌👌👏👏👏. அமரா ரெண்டு குழந்தைகளோட எங்க போகப் போறா? அரசி ரூமுக்கா? அங்க போனா யாரும் சொல்லாம இருப்பாங்களா? வேற இடம் எதுவும் இருக்கா? எபி👌👌👌👌
  16. M

    ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

    என்னது😯😯😯😯 3 பேரு உறைந்த நிலையில் இருந்தாங்களா? அப்ப மிச்சம் இருந்த ஒருத்தர் எங்க? அந்த ஒருத்தர் அமராவா? ஆனால் குழந்தையை வச்சுட்டு அவ பண்ண மாட்டாதான் ஆனாலும் செழியனை யோசிக்க முடியலயே அவன் இருக்கும் போதே ஒன்னும் பண்ண முடியல இதுல அவன் வேற இல்லைனா? ஒரு வேளை செழியனா இருந்து அமராவும் அவங்க...
  17. M

    ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

    மங்கை அண்ட் வேலன்👌👌👌👌. அனிச்சம் அண்ட் நளன் எப்ப அவங்க உலகத்துக்கு போவாங்க வந்த வேலை முடிஞ்சுருச்சுனு நினைக்கிறேன். பூமில தீரன் பத்தின மர்மம் இருக்கு அதை என்னனு பாக்கனும்ல. எபி👌👌👌👌
  18. M

    ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

    அந்த காலத்துல வாழ்ந்த அர்சர்கள் எல்லாம் ஆதிபகவனுக்கே டஃப் குடுக்குறவங்கலாச்சே. முக அசைவுகளை வச்சே யாரு என்னனு கண்டு பிடிச்சுருவாங்க. மங்கை அண்ட் வேலன்👌👌👌👌 வேலன் நினைக்குறதும் சரிதான் அதுனாலதான் ரெண்டாவது தடவை சொல்லும் போது உடனே செஞ்சுட்டாங்களோ. மங்கை என்ன சொல்றாங்கனு பாக்கலாம். எபி 👌👌👌👌
  19. M

    ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

    செழியனோட அப்பாவ பாக்குறப்ப கோவம் கோவமா வருது. நரகத்துல கொடுக்குறதா சொல்லுற எல்லா தண்டனையையும் அவர் உயிரோட இருக்கும் போதே கொடுக்கனும். மனுஷனா😡😠😡😠😡 அப்படி என்ன பதவி, கௌரவம். கொடி👏👏👏👏 கரெக்ட்தான இப்ப கொடி மங்களகரமா மகாலட்சுமி மாதிரிதான இருக்கா. அமரா கடைசியா பேசினாலும் கரெக்டா ஆர்டர் போட்டுட்டா👏👏👌👌...
  20. M

    ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

    ஒரு வழியா நளனுக்கும் அனிச்சம்கும் கல்யாணம் முடிஞ்சது👌👌. கல்யாணம் எப்படி நடந்தது விளக்கம்👌👌👏👏👏. அடடடடா இந்த அனிச்சம்கு என்னதான் வேனும் பூமில இருக்கும் போது பொழில்ல வாழ்ந்தா நல்லா இருக்கும்னு யோசிசுட்டு இருந்தா இங்க வந்தா அனுபவிக்காம ஆராய்ச்சி பன்றாலே😏😏😏. அச்சச்சோ சத்யன் இறந்துட்டானா அப்ப...
Top Bottom