Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
பெற்றோர்களை விட்டு வெளிய வந்தா கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வரும் அதுதான் சந்தனாக்கும் வதனிக்கும் நடந்துருக்கு😪😪 நரேன் வினய் ரெண்டு பேரும் வதனி சந்தனா வாழ்க்கைலநல்லா விளையாடிட்டாங்க😞😞 அருமையான பதிவு அக்கா 😍😍😍
Thank you da ma..😍😍😍😘
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
சந்னாக்குத் தெரியாம எவ்ளோ விஷயங்கள் நடந்திருக்கு.....நரேன்,வினய் போன்ற ஆட்களை என்ன செய்தால் தகும்:(:(:(:(:(.....வதனியும் தனாக்கு எதிரா செயல்பட்டு இருக்கா...தனாவின் நிமிர்வு👌👌👌👌👌மாயவன் இந்த எபில வரல😔
அடுத்த எபில வந்திடுவான். நன்றி தர்ஷி மா..😍😍❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
சந்தனா, வதனி இருவருமே பாவம், சினிமா மோகத்தில் சிக்கிட்டாங்க.
பாவம்னு சொல்ல முடியாது. அது அவங்களா தேடிக்கிட்டது. நன்றி மா..❤️❤️
 

Manimala

Member
Messages
35
Reaction score
35
Points
18
சந்தனா வினய்கூட இருந்தவரை தெளிவில்லாமலே இருந்துருக்கா வினய் அப்படி இருக்க வச்சுருக்கான். அவனவிட்டு வந்ததுக்கப்பறம் அல்லியா மாறிட்டா. சந்தனாவும் சரி வதனிகாவும் சரி அவங்க வாழ்ந்துட்டு இருக்குற வாழ்க்கையை அவங்கதான் தேர்ந்தெடுத்தாங்க அதுல உள்ள சாதக பாதகத்தை அவங்கதான் அனுபவிக்கனும். மாயவன்😍😍😍 வரல☹️☹️☹️. எபி👌👌👌👌👌👌
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
என்ன ஒரு அங்கக்காரமாக இருக்க சந்தனா .... வதனிக்கு எல்லாம் தெரிஞ்சும் ஏன் கூடவே இருக்கா..... ஏதோ ரெண்டும் பேருக்குள்ள இருக்கு என்ன தான் தெரியல
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
யாருபா மாயாவன் நீ... மேஜிக் மேன் மாதிரி அப்போ அப்போ காணாமல் போகிடுவ போலவே..... என்ன தான் இருந்தாலும் நீ ஸ்டூடண்ட்ஸ் கிட்ட பேசின விதம் ரொம்ப அழகு ......
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
சந்தனா வினய்கூட இருந்தவரை தெளிவில்லாமலே இருந்துருக்கா வினய் அப்படி இருக்க வச்சுருக்கான். அவனவிட்டு வந்ததுக்கப்பறம் அல்லியா மாறிட்டா. சந்தனாவும் சரி வதனிகாவும் சரி அவங்க வாழ்ந்துட்டு இருக்குற வாழ்க்கையை அவங்கதான் தேர்ந்தெடுத்தாங்க அதுல உள்ள சாதக பாதகத்தை அவங்கதான் அனுபவிக்கனும். மாயவன்😍😍😍 வரல☹️☹️☹️. எபி👌👌👌👌👌👌
உண்மை தான் மா. அவங்களா தேடுன வாழ்க்கை, அவங்க தான் அதை சரி செஞ்சிக்கணும். மாயவன் அடுத்த எபியில வருவான்..❤️
 
Top Bottom